ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் வலைப்பந்துபோட்டியில் வெற்றி

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான வலைப்பந்து போட்டி மேலணி குழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 22.08.2023 அன்று நடைபெற்றது.ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மாணவ-மாணவிகள்…

Viduthalai

நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை?

டில்லி அரசுப்பள்ளி ஆசிரியையின் மதவாதப் பேச்சுபுதுடில்லி, செப். 1- தலைநகர் டில்லியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இசுலா மிய மாணவனை வகுப் பறையில் நிற்கவைத்து உங்கள் குடும்பத்தார் ஏன்? பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. அப்படி அவர்கள் சென்றிருந்தால் உனது இடத்தில் ஒரு…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழிகள்

👉 சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த…

Viduthalai

ஒரு யுக்தி ஆராய்ச்சி

01.07.1944 - குடி அரசிலிருந்து.... மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள், பிரபந்தங்களும்…

Viduthalai

பார்ப்பனரல்லாதவர்க்கு…

03.07.1927- குடிஅரசிலிருந்து.....நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லவுகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில்…

Viduthalai

நடக்க இருப்பவை

 1.9.2023 வெள்ளிக்கிழமைவைக்கம் போராட்டம் - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்மேலூர்: மாலை 5:00 மணி இடம்: மேலூர் பேருந்து நிலையம் அருகில், சுயமரியாதை சுடரொளி மேலூர் வழக்குரைஞர் கி.மகேந்திரன் நினைவரங்கம் தலைமை: லெ.வீரமணி (மேலூர் மாவட்டதலைவர்) வரவேற்புரை: பு.கணேசன் (மேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) முன்னிலை:…

Viduthalai

ஓய்வு அறியாத் தலைவரின் ஒரு நாள் பயணம் (தொகுப்பு மதுரை வே.செல்வம்,தலைமைக் கழக அமைப்பாளர்.)

ஆகஸ்டு 18 வெள்ளிக்கிழமை.அதிகாலை 5 மணி ,வழக்கமான நேரத்திற்கு மாற்றாக வழமையைத் தகர்த்து 20 மணித்துளிகள் முன்னதாகவே பாண்டியன் அதிவிரைவு வண்டி மதுரை இரயில் நிலையத்திற்குள் வந்து நின்றது.இருட்டு இன்னும் சூழ்ந்திருக்கும்  நேரம்,மதுரைக் கழகப்பொறுப்பாளர்கள் இருட்டில் காத்திருக்க,கருப்பின் நடுவில் இருக்கும் சிகப்பு…

Viduthalai

நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு

செந்துறை - குழுமூர் "நீட் எதிர்ப்பு போராளி" மறைந்த அனிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அனிதாவின் சிலைக்கு  தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில், 1.9.2023 காலை 9.00 மணியளவில் நடைபெற்ற…

Viduthalai

திண்டுக்கல்லில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திண்டுக்கல், செப். 1- திண்டுக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “அறிவியல் மனப்பான்மையை வளர்ப் போம், அறியாமை இருளை நீக்குவோம்“ என்ற கொள்கையை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 22.08.2023 அன்று மாலை 6:00 மணியள வில் திண்டுக்கல், நாகல் நகர்,…

Viduthalai