ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: "நிலவில் சிவசக்தி இடத்தை தலைநகரமாகக் கொண்டு ஹிந்து தேசமாக அறிவிக்கவேண்டும்" என்று ஹிந்து மகாசபா தீர்மானம் நிறைவேற்றி மோடிக்கு அனுப்புவோம் என்கிறதே?- வே.ஆறுமுகம், வேளச்சேரிபதில் 1: 'மதச்சார்பற்ற அரசு' என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையே இந்த அரசு…

Viduthalai

இடிக்க வேண்டுமென்றால் எதை இடிக்க வேண்டும் தெரியுமா?

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு அடித்தளமே பாபரி மசூதி தான். அங்கு குத்தப்பட்ட முதல் கடப்பாரையால் உண்டான காயத்தின் மேல் தான் பாஜக ஆட்சி அமைந்தது. அந்தக் காயம் இன்று பெரும் ரணமாகி நாட்டையே சீரழித்து வருகிறது. பாபரி மசூதிக்குப் பிறகு தற்போது…

Viduthalai

வீரமுத்துவேல்: நிலவுக்கலன் சந்திரயான் 3 வெற்றியின் பின்புலம்

சந்திரயான்- 3 விண்ணில் ஏவப் பட்டு,ஆகஸ்ட் 23 வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கியது. இந்த வெற்றிச் செய்தி குறித்து பகிர்ந்த திட்ட இயக்குநர் வீர முத்து வேல், இத்திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.“நான் ஒரு சாதாரண மனிதன்.…

Viduthalai

கே.ஆர்.நாராயணன் என்னும் தொலைநோக்குப் பார்வையாளர்

இந்திய பிரதமர் மோடிக்கு மிகவும் நெருங்கிய முக்கிய நபர் "நமது அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய காலம் வந்து விட்டது, உலக நாடுகள் எல்லாம் காலத்திற்கு ஏற்ப அரசமைப்புச் சட்டத்தை மாற்றி வருகின்றன என்று கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவராக இருந்தபோது கே.ஆர்.நாராயணன்…

Viduthalai

ஜடாமுடியும் – மூடநம்பிக்கையும்

நரேந்திர தபோல்கரின் நூல்களில் அதிக ஆர்வம் கொண்ட நந்தினி பட்டப்படிப்பு முடித்துவிட்டு தையற்கலையில் புதிய நுணுக்கங்களை செய்து ஆடை வடிவமைப் பாளராக மாற விரும்பினார்.  அப்போது அவர் ஊரில் சில சிறுமிகள் தலையில் அழுக்கடைந்த சிக்கலான முடிகளோடு திரிவதைக் கண்டார்.இது குறித்து…

Viduthalai

மதுரையும் – கோத்ராவும்

அன்பைப் பொழிந்த திராவிட மாடலும் - கொடூர முகத்தைக் காட்டிய ஆரிய மாடலும்உத்தரப்பிரதேசத்தில் இருந்து 17.08.2023 அன்று ஆன்மீக சுற்றுலா ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் 26.08.2023 அன்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து சிறிது தூரமாக ஆன்மீக…

Viduthalai

கலைஞர் – அவர் ஒரு நவரச நாயகர்

தந்தை பெரியார் மனித இனத்தின் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் எதிர்த்துப் போராடினார். பெண் உரிமை, ஜாதிஒழிப்பு, மொழி, பகுத்தறிவு, சுயமரியாதை என்று! சூரியகாந்திப் பூவின் அனைத்து இதழ்களும் சூரிய ஒளியைப் பெறும் வகையில் அமைந்திருப்பது போல் தந்தை பெரியாரின் அனைத்துப்…

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமை

உலகில் ஒரு தலைசிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:1.இங்கு 9 விமான நிலையங்கள் உள்ளன. அதில் 4  பன்னாட்டு முனையங்கள் உள்ள விமான நிலையங் களாகும்.2.சுமார் 36,000+ பெரிய நிறுவனங்கள் உள்ளன.3.உலகில் முதலில் தோன்றிய மாநகரம் என்று கூறப்படும் மதுரை இங்கு தான்…

Viduthalai

நரேந்திர தபோல்கரின் பகுத்தறிவு வாழ்க்கையைப் படிக்க வேண்டிய நேரம் இது!

நரேந்திர தபோல்கர் மும்பை பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருமுறை பேசும் போது, ஊடகவியலாளர் களைப் பார்த்து - உங்களில் எத்தனை பேர் விநாயகர் சதுர்த்தி அன்று சிலையை நகரம் முழுவதும் வைத்து பிறகு தூக்கிக்கொண்டு கடலிலும் இதர நீர் நிலைகளிலும் கரைப்பதை ஆதரிக்கின்றீர்கள்?…

Viduthalai