மூன்று முறை தடை செய்யப்பட்ட வன்முறை இயக்கமான ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது சரியல்ல! விளைவுகளுக்கு யார் பொறுப்பு?

சென்னை, பிப்.12  மூன்று முறை தடை செய்யப்பட்ட வன்முறை இயக்கமான ஆர்.எஸ்.எசுக்கு சென்னையில் ஊர்வலம் நடத்திட  அனுமதி அளிப்பது சரியல்ல - விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்பது முக்கியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.நேற்று…

Viduthalai

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்பொழுது? ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகே…

சென்னை, பிப்.12 சென்னையில் தமிழ்நாடு பத்திரிகை ஒளிப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் ஒளிப்படக் கண்காட்சியை, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பார்வையிட்டார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  அவர் ஒளிப்பட கலைஞர்கள் இக்கட்டான சூழலில் எடுத்த ஒளிப்படங்கள் சமூகத்தில்…

Viduthalai

கோவை கு.வெ.கி.ஆசான் துணைவியார் சாரதாமணி அம்மையார் மறைவு

 தமிழ்நாட்டு அறிவாளர்களையெல்லாம் கோவைக்குத் தமது ‘கல்வியகம்' மூலம் அறிமுகப்படுத்திய வரலாற்றுப் பெருமித வாழ்வுக்குரியவர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள்!‘ஊரும் உலகும்' எனும் தமிழ், ஆங்கில இருமொழி இதழை நடத்திய சாதனையாளர். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளராகவும் 'விடுதலை' செய்திப் பிரிவிலும் பணிபுரிந்த…

Viduthalai

ஓரவஞ்சனை

மகாராட்டிரா, குஜராத், அரியானா, புதுச் சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த ஜி 20 மாநாடுகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதமரின் படத்தைப் போட்டு விளம் பரப்படுத்தினார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடந்த ஜி 20 மாநாட்டில் தமிழ் நாடு…

Viduthalai

எடப்பாடி பழனிச்சாமிமீது வழக்கு

சென்னை, பிப் 12 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது.சென்னையை சேர்ந்த பாலச்சந்தர்  என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல…

Viduthalai

மக்கள் நீதிமன்றம் : 16,000 வழக்குகளில் தீர்வு

 சென்னை பிப் 12 மதுரையில் உயர் நீதிமன்ற கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.295 கோடியே 17 லட்சம் அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று (11.2.2023) நடைபெற்றது. இதனை உயர்…

Viduthalai

ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை எரித்து விவசாயிகள் போராட்டம்

 தூத்துக்குடி, பிப்.12 தூத்துக்குடி மற்றும் கோவில் பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் நிதிநிலை அறிக்கை, கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ளது. விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணாத நிதிநிலை அறிக்கையாகவும்  அமைந்து உள்ளது. எனவே இந்த நிதிநிலை…

Viduthalai

குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி

குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி

Viduthalai

தமிழர் தலைவருக்கு வீகேயென் நாராயணன் பயனாடை அணிவித்தார்

சமூகநீதி - திராவிட மாடல் விளக்கப் பரப்புரை தொடர் பயணத்தின்போது தமிழர் தலைவருக்கு வீகேயென் நாராயணன் பயனாடை அணிவித்தார். (திருச்சி, 9.2.2023)

Viduthalai