ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே விபத்திற்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
கடலூர், ஆக. 27- மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் முழுத் தோல்வியே காரணம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…
குலத் தொழிலையே செய்ய வேண்டுமாம் – சிந்திக்க வேண்டாமா தமிழன்? – தந்தை பெரியார்
தந்தை பெரியாரவர்கள் 10.3.1954-ஆம்தேதி சின்ன கிருஷ்ணா புரத்திலும் ஏத்தாப்பூரிலும் பேசியதன் சுருக்கம் வருமாறு:-“இந்த மாவட்ட சுற்றுப்பயணத்தில் உங்கள் ஊருக்கு வந்து உங்கள் முன்னிலையில் பேசும்படியான வாய்ப்புக் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நேற்றைய தினம்தான் 104 டிகிரி காய்ச்சலில் கஷ்டப்பட்டேன். நேற்று…
‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவருக்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து
'தகைசால் தமிழர்' விருது பெற்ற தமிழர் தலைவருக்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலால் அரியானாவில் மீண்டும் பதற்றம்
சண்டிகர், ஆக.27 - ஹிந்துத்துவா அமைப்பின் 'சோபா' யாத்திரை அறிவிப்பு, அரியானாவில் மீண் டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நூஹ் மாவட்டத்தில் அலைபேசி மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.பாஜகவின் வகுப்புவாத அரசி யலால் அரியானா மாநிலத்தின் நூஹ், குர்கான், மேவாத் உள்…
நாட்டில் வெறுப்புணர்வு பேச்சுகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, ஆக. 27- நாட்டில் வெறுப் புணர்வுக் குற்றங் களை தடுக்க, 2018-ஆம் ஆண்டு வழங் கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் வெறுப்புணர்வு குற்றங்களை தடுக்க,…
பகவானுக்கே பட்டை நாமம்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். ஆந்திராவின் வைணவ ஆலயங்களில் ஒன்றான இங்கு 15 நாட் களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கை. அதன்படி கோயில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் போது,…
பள்ளிகளில் காலை உணவளிக்கும் முதலமைச்சரைப் பாராட்டி தமிழர் தலைவர் அறிக்கை
"சனாதனம்" கல்விக் கண்களைக் குத்தியது! "திராவிடம்" பசி தீர்த்து, கல்விக் கண்ணொளியைப் பரப்புகிறது!!இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி - புரிந்து கொள்வீர்!படிக்காதே என்றது சனாதனம், பசியைப் போக்கி மாணவர்களைப் ‘படி படி’ என்பது திராவிட மாடல் அரசு! முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைப்…
மலேசியா – கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழர் தலைவரின் பயணமும் பங்கேற்பும்
- தொகுப்பு: வீ. குமரேசன்மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023-ஆம் ஆண்டு ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற்றது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் (International Association of Tamil…
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் விழா
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் விழா வாழ்த்துகளை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி மாநில இளைஞரணி துணை செயலா ளர் வேலு, மாவட்ட…
சந்திரயான் 3இல் பணியாற்றிய தொழில்நுட்ப மேலாளர் ரியானா பேகம்
மன்னம்பந்தல். ஏவிசி பொறியியல் கல்லூரியில் 1996 முதல் 2000ஆம் ஆண்டு வரை பொறியியல் பிரிவில் ரியானா பேகம் படித்துள்ளார். இவர் செய்த சாதனை சந்திராயன்-3 விண்கலம் செலுத்திய நிகழ்வின் பொழுது soft landing என்று சொல்லப்படும் விக்ரம் லேண்டர் பிரிவு மூன்றில்…
ம.தி.மு.க. வின் வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பூங்காநகர் ஆர். ராமதாஸ், தனது மகள் திருமண அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்
ம.தி.மு.க. வின் வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பூங்காநகர் ஆர். ராமதாஸ், தனது மகள் திருமண அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் வடசென்னை தொண்டர் அணி அமைப்பாளர் ஜானகிராமன்.(25.08.2023, பெரியார் திடல்).
கிருட்டிணகிரியில் தமிழர் தவைருக்கு எழுச்சிமிகு வரவேற்பு – ஊர்வலம்
28.8.2023 அன்று காலை கிருட்டிணகிரி பெரியார் மய்யம் திறப்புவிழாவிற்கு வருகைதரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சரியாக காலை 9.30மணிக்கு அண்ணா சிலையருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு இன எழுச்சி முழக்கத்தோடு பெரியார்மய்யம் அழைத்து வரப்படுகிறார். வரலாற்று…
