ஓமாந்தூரார்
'வரலாறு படியுங்க உதய நிதி!' என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது 'தினமலர்', (12.2.2023). இதோ அது:''ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி யார், முதல்வராக இருந்த கால கட்டத்தில், ஒருமுறை அவரது காரானது ஒரு வழிப்பாதையில் செல்ல நேரிட்டது. அப்போது, அந்தப் பாதையில் பாதுகாப்புப்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
1.கேள்வி: நீதித்துறை மீதான நம்பிக்கையும் சிதைந்துவிட்ட நிலையில் தேர்தல் பாதையில் மட்டுமே மதவாத சக்திகளை வீழ்த்த முடியும் என்று நம்பலாமா? …
பொது வாய்ப்பும், பதவியும் – பொது உரிமை வசதியும்!
பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அரசியல் நிர்வாகப் பதவிகளை இந்தியருக்குப் பெருமளவில் பெறுவதற்கான கோரிக்கைப் போராட்டத்தைப் பொதுவான பெயரில் நடத்தி, அப்படிப் பெற்ற வாய்ப்புகளைப் பெரும்பாலும் தங்களுடைய முற்றுரிமைகளாக அனுபவித்துக் கொள்ளும் வகையில் சமுதாய - மத - மொழி பண்பாட்டு அமைப்புகளை…
சோதிடப் பரீட்சை
- அறிஞர் அண்ணாதியாகராசனும், வேணுவும் பச்சையப்பன் கல்லூரிச் சிநேகிதர்கள். வெகுநாள் பழக்கம் இல்லாவிட்டாலும் இருவரும் மிகுந்த நட்பு கொண்டிருந்தனர். வகுப்பில் இருவரும் சேர்ந்து வாசித்து வந்தனர். அதிகம் வளர்த்துவானேன்? இருவரும் மனமொத்த நண்பர்களாய் இருந்தார்கள்.ஆனால், ஒரு விஷயத்தில் மாத்திரம் தியாகுவிற்கும், வேணுவுக்கும்…
கோதுமையும் – மைதாவும்
- டாக்டர் பரூக் அப்துல்லா பொதுநல மருத்துவர், சிவகங்கைஎனது கிளினிக்குக்கு வரும் வயது முதிர்ந்த, நீரிழிவினால் பாதிக்கப்பட்ட பெண்டிரில் பலர் தாங்கள் கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை தோசை உண்கிறோமோ அப்போதெல்லாம் மூட்டுப் பகுதிகளில் வலி - முக்கியமாக முழங்கால் மூட்டு…
தமிழைப் பற்றி தந்தை பெரியார்
தாய்மொழியைப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய் மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழைமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்பட்ட ஆபத்துகளை எதிர்த்தும், அது மேன்மை…
பன்னாட்டு தாய்மொழி நாள் சிந்தனை: பிப்ரவரி 21 மொழிப் போராட்டங்களின் தேவை ஏன்?
- இறைவிஓர் இனத்தின் பண்பாட்டிற்கான தனிச்சிறப்பை உருவாக்குவதில் முதன்மையான ஊற்றுக்காலாக உள்ளது மொழியாகும். அதனைப் பேணி வளர்க்கத் தவறிவிட்டால் - நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வித் துறைகளில் அதற்கு உரிமை, மேன்மை, பயன்பாடு இல்லாமல் செய்து விட்டால் - அந்த இனத்தினரின்…
புதிய பல்லியினம்
தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் ஆண்டீஸ் மலைத்தொடரில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் லியாலிமஸ் வார்ஜெண்ட்டே (Liolaemus Warjantay). இந்த இனம் பெருவின் தென்மேற்குப் பகுதியில் அரிக்கீட்டா (Arequita) என்ற பிரதேசத்தில் வாழ்கிறது. 4,500 மீட்டர்…
சீனாவில் நாத்திகமும் கம்யூனிசமும்
சீனாவில் கம்யூனிசப் புரட்சிக்கு முன் கணிக்கப்பட்ட மக்கள் தொகைதான் கிடைக்கின்றது. அதுகூட போதும் சீனாவின் மத நிலைமையைப் படம் பிடித்துக்காட்ட சீனமக்கள் சமூகம், மத அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கி இருந்தது. டாவோயிசம் - பவுத்தம் - கம்பூசியிசம் என்பவை…