திருவண்ணாமலை நேரு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

சடகோபன்  - ஈஸ்வரி இணையரின் 48ஆம் ஆண்டு வாழ்விணையேற்பை முன்னிட்டு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகன் (வேலூர்  17.2.2023).  தி.மு.க. பிரமுகர் திருவண்ணாமலை நேரு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு

சர்மிளா - கோதண்டபாணி இவர்களுடைய ஜாதி மறுப்பு இணையேற்பை துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், ஆத்தூர் சுரேஷ் ஆகியோரின் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (16.2.2023)

Viduthalai

வேலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்பு

வேலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமையில் பயனாடை அணிவித்து  வரவேற்பு அளித்தனர்.

Viduthalai

கோவை மாவட்ட ஒன்றிய பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம்!

மதுக்கரை ஒன்றியம் நாள்: 19.02.2023 காலை 10 மணி இடம்: பகுத்தறிவு படிப்பகம், வெள்ளலூர் தலைமை : தி.க.காளிமுத்து மாவட்ட துணை செயலாளர்கோவை தெற்கு பகுதி22.02.2023 மாலை 6 மணி இடம்: பெயிண்டர் குமார் அலுவலகம் ,குறிச்சி தலைமை : குமரேசன்பகுதி கழக செயலாளர்தொண்டாமுத்துர் ஒன்றியம்26.02.2023 காலை 10…

Viduthalai

கழகத் துணைத் தலைவரிடம் பெரியார் பிஞ்சு சந்தா

மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோரின் இளைய மகன் மருத்துவர் திராவிடன் அம்பேத்கர் அவர்களின் வாழ்விணையர் கீர்த்தி திராவிடன் பெரியார் பிஞ்சு  இதழுக்கு ஆறு மாத ஆண்டு சந்தா ரூ3000 தொகையை…

Viduthalai

தமிழ்நாட்டில் 25 நகரங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள்

சென்னை, பிப்.18 மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.50 கோடி செலவில் தமிழ்நாட்டில் 25 நகரங்களில் புதிதாக காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மக்கள்தொகை பெருக்கம், அதன் விளைவாக வாகன பெருக்கம், கட்டுமானப் பணிகள் அதிகரிப்பு, பசுமை பரப்பு குறைதல்…

Viduthalai

மகாராட்டிரா மாநில ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதியின் கிடுக்கிப்பிடி!

புதுடில்லி, பிப் 18 மகாராட்டி ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்த விவகாரத்தில், அம்மாநில ஆளுநரின் செயல்பாடு ஒரு சார்பாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு…

Viduthalai

அம்மாப்பேட்டையில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள் …

3-2-2023 ஈரோடு முதல் 10-3-2023 கடலூர் வரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும்  சமூகநீதி பாதுகாப்பு  திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 14.2.2023 அன்று மாலை சாலியமங்கலத்தில் கடைவீதியில் துண்டறிக்கைகளை…

Viduthalai

முஸ்லிம் வாக்குகளைப் பெற பிஜேபி விரிக்கும் வலை

புதுடில்லி, பிப்.18 கடந்த 2014-இல் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது முதல், முஸ்லிம் வாக்குகளை பற்றி பாஜக கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப மக்க ளவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களிலும் முஸ்லிம் வேட் பாளர்களுக்கு பாஜக வாய்ப் பளிக்கவில்லை.…

Viduthalai

ம.சிங்காரவேலர் பிறந்த நாள் சிந்தனை

தென் இந்தியாவின் முதல் பொது வுடைமை வாதியாக அறியப்படு கிறவர் ம.சிங்காரவேலர். இந்தி யாவில் முதன் முதலில் மே தினம் கொண்டாடியவர் இவர் என்றும் சொல்லப்படுகிறது. சிந்தனையில் மட்டுமல்ல தன் வாழ்நாளில் ஒரு சிறந்த பொது வுடைமைவாதியாக வாழ்ந்தவர் ம.சிங்காரவேலர்.மார்க்சிய சிந்தனைகளை…

Viduthalai