அர்ச்சகர் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ் அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்
சென்னை, செப்.13 அர்ச்சகர், ஒதுவார், பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2022-_2023-ஆம் ஆண்டில் பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்…
ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கான வேலை வாய்ப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்சென்னை, செப்.13 தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு - அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 'மேக்சி விஷன்' குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.தமிழ்நாட்டில்…
ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கான வேலை வாய்ப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்சென்னை, செப்.13 தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு - அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 'மேக்சி விஷன்' குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.தமிழ்நாட்டில்…
உறுதி ஏற்போம் தோழர்களே!
சென்னையில் நேற்று (12.9.2023) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் …
உறுதி ஏற்போம் தோழர்களே!
சென்னையில் நேற்று (12.9.2023) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் …
பழங்கால புலவர்கள்
பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான் அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால்…
ஸநாதனத்தைக் காப்பது இவர்கள் நோக்கமல்ல; பா.ஜ.க.வைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை
‘‘ஈரோட்டுப் பாதையில் கலைஞர்'' - தி.மு.க. இணைய வழிக் கூட்டம்சென்னை, செப்.13 - "ஸநாதனத்தைப் பாதுகாப்பது இவர்கள் நோக்கமல்ல; பாஜகவைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள்", எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணி…
ஸநாதனத்தைக் காப்பது இவர்கள் நோக்கமல்ல; பா.ஜ.க.வைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை
‘‘ஈரோட்டுப் பாதையில் கலைஞர்'' - தி.மு.க. இணைய வழிக் கூட்டம்சென்னை, செப்.13 - "ஸநாதனத்தைப் பாதுகாப்பது இவர்கள் நோக்கமல்ல; பாஜகவைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள்", எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணி…
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.51.92 லட்சம் கோடி
புதுடில்லி,செப்.13-- இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 624.7 பில்லி யன் டாலராக (சுமார் ரூ.51.92 லட்சம் கோடி) உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.அண்மையில் ஒன்றிய நிதிய மைச்சகம் சார்பில் ‘இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நிலவர அறிக்கை 2022-2023’ வெளியிடப் பட்டது. அந்த…
மக்கள் தயாராகிவிட்டனர் – தலைவர்கள் தயாராகிவிட்டனர் – நாடும் தயாராகிவிட்டது சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும் பிஜேபியை வீழ்த்துவதாக அமைய வேண்டும்!ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன! சென்னை,செப்.13- நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும்…
