வங்கியில் 500 அதிகாரி காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியாவில் புரொபேஷனரி ஆபிசர் பதவியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : கிரடிட் ஆபிசர் 350, அய்.டி., ஆபிசர் 150 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : கிரடிட் ஆபிசர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில்…
நன்கொடை திரட்டும் பணியில் தேவகோட்டை கழகப்பொறுப்பாளர்கள்
தேவகோட்டையில் கழகப்பொறுப்பாளர்கள் தொடர்ச்சியாக கடைத் தெருவில் நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் வைகறை, மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேல், காரைக்குடி நகரத் தலைவர் ஜெகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி, ஒன்றிய செயலாளர் ஜோசப்,…
விப்ரோ ஊழியர்களின் ஊதியத்தை 50% வரை குறைக்க முடிவு
புதுடில்லி, பிப்.22 இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறு வனமான விப்ரோ, ஏற்கெனவே ஊழியர்களை குறைத்த நிலையில், தற்போது ஊழியர்களின் ஊதி யத்தை குறைக்க முடிவு செய் துள்ளது. அதன்படி புதிதாக பணிக்கு சேருபவர்களின் ஊதியத் தில் 50 சதவிகிதம் வரை குறைக்கப்…
காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்ததாம்
ஆளுநர் ரவியின் அத்துமீறல் பேச்சுசென்னை, பிப்.22 ‘காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது' என சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள் ளார். பாரதிய ஜன சங்கத்தின் தலை வராக இருந்த தீனதயாள் உபாத்யாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி…
காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் தொடர்ந்து அமலாக்க சோதனையா? : பிரியங்கா கண்டனம்
புதுடில்லி, பிப் 22 காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக் கத்துறை சோதனை நடத்திய போதிலும் நாட்டு பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்பு வோம் என்று பிரியங்கா கூறி யுள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஷ்கரில், நிலக்கரி கொண்டு செல்லவும், எடுத்து வரவும் 'மாமூல்'…
அதானி குழும மோசடி விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை
பிரகாஷ்காரத் கோரிக்கைசென்னை, பிப்..22- அதானி குழும மோசடிகள் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கோரிக்கை வைத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் 2 நாள் கூட்டம் நேற்று…
மக்களவைத் தேர்தலில் ஓரணியில் திரளுவோம் பாஜகவை தோற்கடிப்போம்
ராகுல்காந்தி அறைகூவல்புதுடில்லி, பிப். 22- இத்தாலியை சேர்ந்த முன்னணி நாளிதழான கூரியர் டெல்லா சீராவுக்கு காங் கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பாசிசம் இருக் கிறது. ஜனநாயக அமைப்பு கள் சீர்குலைக்கப்படுகின்றன. அனைத்து அரசு துறைகளிலும்ஆர்.எஸ்.எஸ்.…
நாடா – சுடுகாடா?
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் (வயது 39), நசீர் (வயது 25). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் 15.2.2023 அன்று அதிகாலை தங்கள் காரில் ராஜஸ்தான் - அரியானா எல்லைக் கிராமத்தில் உள்ள ஜுனைத்தின்…
எதிர்காலம் பெண்கள் கையில்
குழந்தைகளின் உற்பத்திப் பீடமாயுள்ள பெண்கள் திருந்தினாலொழிய அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் குழந்தைகளும் திருந்திய குழந்தைகளாயிருக்க முடியாது என்பதை மனத்தில் கொள்ளுங்கள். வளம் செய்யப்பட்ட மண்ணில் எப்படி நல்ல நெல் மணிகள் தோன்றுமோ, அதுபோலவே சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்து தான் சீர்திருத்த…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்
திருச்சி, பிப். 22- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு 21-02-2023 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் தமிழ் மன்றம் சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டது.ஒன்று…