முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெருமிதப் பதிவு
மார்ச் 6: அறிஞர் அண்ணா முதலமைச்சரான நாள்'திராவிட மாடல்' பாதைக்குப் பேரறிஞர் அண்ணாஅடித்தளமிட்ட நாள் இன்று!சென்னை, மார்ச் 6- அறிஞர் அண்ணா 6.3.1967 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்நாளில் அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட படத்துடன் தமிழ்நாடு…
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை: பீகார் ஆய்வுக்குழு திருப்பூரில் ஆய்வு – அதிகாரிகள் முழு திருப்தி
சென்னை, மார்ச் 6- வட மாநில தொழி லாளர்கள் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்ட நிலை யில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, திருப்பூரில் ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக…
வடமாநில தொழிலாளர் பிரச்சினை: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்
திருப்பூர், மார்ச் 6- வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக வதந்தி பரப்பு வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசி யல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்…
மக்களைத் தேடி அரசே செல்லும் காலம் இது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, மார்ச் 6- மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங் களின் தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்…
தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, மார்ச் 6- தமிழ் நாட்டில் சளி, இருமலுடன் வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலை கட் டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் முழு வதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நாடு…
கடனை முறையாக திருப்பிச் செலுத்துவதில் பெண்கள் முன்னிலை: ஆய்வில் தகவல்
புதுடில்லி, மார்ச் 6- வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெறும் கடன்களைத் திருப்பிச் செலுத்து வதில் ஆண்களைவிட பெண் கள் சிறப்பாக செயல்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள் ளது.இதன் மூலம் பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பிவர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் இன்று (6.03.2013) மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உள்பட்ட நாராயணபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்…
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
சென்னை, மார்ச் 6- மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (அய்ஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்புவிடுக் கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறு…
ஆடம்பர வரவேற்பு வேண்டாம் – அந்த நிதியை இளைஞரணி அறக்கட்டளைக்கு தாரீர்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 6- பதாகைகள், செங்கோல் உள்ளிட்ட பரிசு கள் வேண்டாம்; ஆடம்ப ரத்தை தவிர்த்து, புத்தகங்கள், மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப் புகள், இளைஞரணி அறக்கட் டளைக்கு நிதியாக தாருங்கள்’ என கட்சியினருக்கு திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்…
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் பலருக்கும் ஒரே ஊசி பயன்படுத்தியதால் சிறுமிக்கு எய்ட்ஸ் பாதிப்பு
லக்னொ, மார்ச் 6- உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தியதால் சிறுமி ஒருவர் எய்ட்ஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஒருவருக்கு…