கோவை மேற்குப் பகுதி கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கோவை, மார்ச் 7- கோவை மேற்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 5.3.2023 அன்று காலை 11.00 மணியளவில் பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஆட்டோ சக்தி, மாநகர தலைவர் வே.தமிழ் முரசு, பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு…
நான் யார்?
முதலில்; நான் மனிதன். இரண் டாவது: நான் அன்பழகன். மூன்றாவது; நான் சுயமரியாதைக்காரன். நான்காவது; நான் அண்ணாவின் தம்பி. அய்ந்தாவது; கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் நான் சாகிற வரையில் என்னோடு இருக்கும். இயற்கையில் வரும் 'சாக்காடு' என் வரலாற்றை முடிக்கலாமே…
10.3.2023 வெள்ளிக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாள் கருத்தரங்கம்
வேலூர்வேலூர்: மாலை 3 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, குடியாத்தம். * தலைமை: ச.கலைமணி (கழக காப்பாளர், மாவட்ட மகளிரணி தலைவர்), வரவேற்புரை: ச.இரம்யா (மாவட்ட மகளிரணி செயலாளர்), இணைப்புரை: சு.வசுமதி (மாவட்ட…
அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் காமராஜ் தமிழர் தலைவரை சந்தித்து தனது மகன் மணவிழா அழைப்பிதழினை வழங்கினார்
அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் காமராஜ் தமிழர் தலைவரை நன்னிலத்தில் சந்தித்து தனது மகன் மணவிழா அழைப்பிதழினை வழங்கினார். (நன்னிலம் 6.3.2023)
மறைவு
சோழிங்கநல்லூர் மாவட்டம் செம்பாக்கம் நகர திராவிடர் கழக தலைவர் சி.அரவிந்தன் அவர்களின் தாயார் சி.சந்திரா (ஓய்வு பெற்ற அரசு தலைமை யாசிரியர்) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.இறுதி ஊர்வலம் 7.3.2023 இன்று காலை நடைபெற்றது.முகவரி: எண் 11, கலைவாணி தெரு. ராஜகீழ்ப்பாக்கம். செம்பாக்கம், சென்னை 73.…
10.3.2023 வெள்ளிக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா கழகக் கொடியேற்றுவிழா
கன்னியாகுமரிகன்னியாகுமரி: காலை 9:30 மணி * இடம்: மாவட்ட கழக செயலாளர் வெற்றிவேந்தன் இல்லம், கிறிஸ்துநகர், வெள்ளமடம் கருத்தரங்கம்* பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்* அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் அவர்களுடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து…
பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு தான் நடக்கும் – தேஜஸ்வி
பட்னா, மார்ச் 7- பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு தான் நடக்கும் என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கூறியுள்ளார். லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் சி.பி.அய். விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பீகாரின் துணை…
பிற இதழிலிருந்து…
கருவறை தீண்டாமை இன்னமும் நீடிப்பதா?அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு மாநில அரசின் சட்டத்தின்கீழ் நியமிக்கப் பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனத்தை ஆகம விதி களை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்திருப்பது அதிர்ச்சி…
உலகத் தலைவர் பெரியார் & பன்னாட்டு சிந்தனையாளர்கள் – ஓர் ஒப்பீடு
Global Periyar & International Thinkers - A comparative study திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரின் அறிவாயுதம் - புதியதுமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்தந்தை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் வெளியிட்ட ‘உலகத் தலைவர்…
குற்றவாளிகளுக்கு ‘ஜே!’
கருநாடகாவில் 2019-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. தற்போது 34 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 341 பேரை விடுவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில பிஜேபி அரசு. இதில் காவல்துறை ஆட்சேபங்கள் இருப்பதாக…