பசுவதையை உடனடியாக தடை செய்ய வேண்டுமாம்! புராணக் கதைகளை ஆதாரங் காட்டி அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனையாம்
அலகாபாத், மார்ச் 7 பசுவை, பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.உத்தரப்பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
7.3.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* ‘ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான சிசோடியா கைது குறித்து எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை; மேலும், ஆளும் கட்சி அதை பலவீனப்படுத்த அல்லது தோற்கடிக்க நிறைய செய்யக் கூடும்…
தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், முடிகொண்டன் பெரியார் பெருந்தொண்டர் சாரங்கபாணி ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர்.
பெரியார் விடுக்கும் வினா! (919)
கக்கூசு எடுப்பவர் மகள் பத்தாவது படித்துவிட்டால் கக்கூசு எடுக்குமா? ஒட்டனின் பெண் பத்தாவது படித்தால் கூடை எடுத்து வருமா? இந்த நிர்ப்பந்தம் எப்படி வந்தது? படிக்காததால்தானே? பார்ப்பான் ஏன் இந்த வேலைகளைச் செய்வதில்லை?- தந்தை பெரியார், பெரியார் கணினி, தொகுதி 1,…
சுவரெழுத்துப் பிரச்சாரம்
ஏப்ரல் 7 - ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறவிருக்கும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் காந்தி இர்வின் சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்
துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல்
துறையூர், மார்ச் 7, துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 5.3.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு துறையூர் ஓட்டல் ஜானில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ச. மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி அனைவரையும் வரவேற்று பேசினார். திருச்சி மண்டல கழக…
நன்கொடை
நன்னிலம் மகளிரணியினர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கினர்.
‘விடுதலை’ வாழ்நாள் சந்தா
நன்னிலத்தை சேர்ந்த தமிழ்ச் செல்வன் - நிவேதா இணையரின் மணவிழா நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்: ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000மும், ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன் விடுதலை வாழ்நாள் சந்தா…
குன்னூர் – கூடலூரில் ‘திராவிடம் வெல்லும்’ பொதுக்கூட்டம்
நீலமலை மாவட்டக் கழக கலந்துரையாடலில் தீர்மானம்குன்னூர், மார்ச் 7, நீலமலை மாவட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் ‘திராவிடம் வெல்லும்’ என்ற தலைப்பில் உதகை, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சிறப்பாக பிரச்சாரம் பொதுக்…