ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 17.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ராகுல்காந்தியை பேசவிடாமல் பா.ஜ. மற்றும் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 4ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இதையடுத்து அமைச்சர்கள் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்கும்படி மக்களவைத் தலைவரைச் சந்தித்து ராகுல்காந்தி கோரிக்கை வைத்தார்.* சட்டப் பேரவையில்…

Viduthalai

அன்னை மணியம்மையார் 45ஆம் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு, நினைவிடத்தில் மரியாதை

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 104ஆம் பிறந்த நாள், 45ஆம் நினைவு நாள், தோள்சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு விழா திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நிறைவுரைசென்னை,மார்ச்17- அன்னை மணியம்மையாரின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (16.3.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai

துறையூர் முசிறி பிரிவு சாலையில் துறையூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மணிவண்ணன் தலைமையில் 16.3.2023இல் அன்னை மணியம்மையார் 104 ஆவது பிறந்த நாள் மற்றும் 45ஆவது நினைவு நாள் கூட்டம்

துறையூர் முசிறி பிரிவு சாலையில் துறையூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மணிவண்ணன் தலைமையில் 16.3.2023இல் அன்னை மணியம்மையார் 104 ஆவது பிறந்த நாள் மற்றும் 45ஆவது நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கழக பேச்சாளர் பெரியார் செல்வன் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பா.ஜ.க.வுக்கு 'தினமலரே' பதிலடி!லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., தலைமை... வியூகம்! அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., தலைமை முழு வீச்சில் தயாராகி வருகிறது. அசத்தலான தேர்தல் வியூகங்களுடன் முக்கிய நிர்வாகிகள்…

Viduthalai

முதலமைச்சர் – அமைச்சர் நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட் வைக்கக்கூடாது : ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

சென்னை,மார்ச்17- எந்த நிகழ்ச்சி களுக்கும் பதாகைகள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2019-இல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பதாகைகள் மற்றும் கட்…

Viduthalai

தமிழரின் பெருமைகளை அறிய கீழடி அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு

மதுரை, மார்ச் 17- தமிழரின் பெரு மைகளை அறிய கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்க்க வேண் டும் என, மதுரை யில் இளம் தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா வில் பேசிய அமைச்சர் தங்கம்  தென்னரசு குறிப்பிட்…

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் தி.சு.தேவேந்திரன் இணையர் தே.விசயகுமாரி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (17.3.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

Viduthalai

சந்திப்போம்! சிந்திப்போம்! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

 18.3.2023 சனிக்கிழமைவிழுப்புரம்: காலை  10.30 மணி இடம்: சின்ன காட்ராம்பாக்கம், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்  சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)  திராவிட மாணவர்களே வாரீர்... வாரீர்... ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்,…

Viduthalai

1ஆவது ஆவடி புத்தகத் திருவிழா- 2023

(17.03.2023 முதல் 27.03.2023 வரை) திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் 1ஆவது ஆவடி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 40 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும்,…

Viduthalai

பெண்ணுரிமை எழுச்சியின் முக்கிய மைல் கல் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் முதலமைச்சர் தலைமையில் பொன் விழா

சென்னை, மார்ச் 17 தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் பொன் விழா கொண்டாடுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (17.3.2023) சென்னையில் கோலாகல விழா நடக்கிறது.  தமிழ்நாடு காவல் துறையில் இந்த ஆண்டு மாபெரும் முத்திரை பதிக்கும் ஆண்டு ஆகும். ஆம்,…

Viduthalai