பெரியார் திடலில் சீருடன் நடைபெற்ற சிறுகதைப் பயிற்சிப் பட்டறையும்-பரிசளிப்பு விழாவும்!

“சும்மா கதை விடாதே” என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் கதை விடவும் வகை தேவை என்று பல்வேறு நுணுக்கங்களை எடுத்துச் சொல்லி எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு மேலும் தம் எழுத்துகளை செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதிதாக எழுத நினைப்பவர்களுக்கு வழிகாட்டு தலையும், ஊக்கத்தையும்…

Viduthalai

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் - ஆடைப் பூங்கா திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்தக்கோரி சென்னை, மார்ச் 19  தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும்…

Viduthalai

கடவுள் சக்தி இவ்வளவுதான்!

கோவிலுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு - 5 பேரைக் காணவில்லைமொரேனா, மார்ச் 19 மத்தியப் பிரதேசத்தில் கோவி லுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.  மத்தியப் பிரதேசம் மாநிலம்…

Viduthalai

குரு – சீடன்

முதலில்...சீடன்: பெண்களை மய்யப்படுத்தி வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றால்தான் புதிய இந்தியா பிறக்கும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளாரே  குருஜி?குரு: அப்படியா? முதலில் மனுதர்மத்தையும், கீதையையும் தடை செய்யச் சொல்லு, சீடா!

Viduthalai

பாரு, பாரு – நல்லா பாரு! பாம்பும் கீரியும்- கடைசியில் சண்டை…

எங்கள் தலைமையில் கூட்டணி - அ.தி.மு.க.இல்லை, இல்லை எங்கள் தலைமையில்தான் கூட்டணி! - பி.ஜே.பி.ஜனங்களே, கடைசியாக பாம்பும், கீரியும் சண்டைக் காட்சியைப், பார்க்கத் தவறாதீர்கள் - முதலில் துண்டில் பணத்தைப் போடுங்கள்!- பாம்பாட்டி வித்தைக்காரன்!

Viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

கடவுளை மற, மனிதனை நினை!👉கிராமக் கோவில் பூசாரிகள் சில கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போராட்டம்!. >>சாமியை நம்பாத நாத்திகர்களாகி விட்டார்களோ! பச்சோந்திகள்👉காமராசரிடம் பாடம் படியுங்கள் மாணவர்களே!.-'தினமலர்', 19.3.2023>>கருப்புக் காக்கை என்றும், கருப்புக் காக்கையைக் கல்லால் அடிக்கவேண்டும் என்றும் சொன்ன கூட்டமா, இப்படி எழுதுவது?யாருக்கு சக்தி?👉திருப்பதி…

Viduthalai

முடிந்தவரையல்ல – தந்தை பெரியார் பணியை முடிக்கும்வரையில் உழைப்பதில் இன்பம் காண்பதுதான் நமது கடமை!

கழகப் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளில் தமிழர் தலைவரின் சூளுரைஅன்னை மணியம்மையாருக்குப் பிறகு கழகத்தில் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளான இன்று (18.3.2023)  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள சூளுரை -  அறிக்கை வருமாறு: பெருமைக்குரிய நம் அன்னை…

Viduthalai

அன்னை மணியம்மையார் நினைவு நாள் மற்றும் மகளிர் நாள் விழா

 19.3.2023 ஞாயிற்றுக்கிழமைபுதுச்சேரி: மாலை 6.00 மணி இடம்: பெரியார் படிப்பகம், ராஜா நகர், புதுச்சேரி முன்னிலை: அ.எழிலரசி (மகளிரணித் தலைவர், புதுச்சேரி) தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தளார் மன்றம்) வரவேற்புரை: செல்வி செ.ம.காருண்யா சிறப்புரை: நல்லாசிரியர் அர.அனுசுயா தேவி (வளவனூர்) தலைப்பு: வேலூர்…

Viduthalai

தினசரி மின் நுகர்வு 18 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது

சென்னை, மார்ச் 18- தமிழ்நாட்டில் மின் பயன்பாடு அதி கரிப்பு காரணமாக, தினசரி மின் நுகர்வு 18,053 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நேற்று முன்தினம் (மார்ச் 16)தமிழ்நாட்டின்…

Viduthalai

நன்கொடை

கழக வழக்குரைஞர் துரை.அருண் அவர்களின்  மகள் யாழ் மலர் பிறந்த நாளின் (17.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ. 1000 நன் கொடை வழங்கினார். வாழ்த்துகள்!

Viduthalai