மோடிஜி கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்(ஜி)சி?
பிரதமர் மோடிஜி அவர்களே, நீங்கள் கொடுத்த இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்
கந்தர்வக்கோட்டை மார்ச் 22- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச் சிப்பட்டியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழிப்புணர்வு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.எண்ணும் எழுத்தும் பொது மக்களிடம்…
மறைவு
லால்குடி ஒன்றிய மருதூர் திராவிடர் கழக தலைவர் 95வயதான பெரியார் பெருந்தொண்டர் கனகராசு அவர்களின் வாழ்விணையர் 87 வயதான தனம் அவர்கள் மூப்பின் காரணமாக 20.03.2023 அன்று காலை 9 மணியளவில் மறைவுற்றார்.அவரது இறுதி நிகழ்வு 21.3.2023 அன்று மாலை 4…
ம.கோவிந்தசாமி படத்திறப்பு
சிதம்பரம் கழக மாவட்டம், வலசக்காடு கழகத் தோழர், அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் ம.கோவிந்தசாமி நினைவேந்தல் படத்திறப்பு 12.3.2023 ஞாயிறு காலை 10 மணிக்கு வலசக்காட்டில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் பூ.அரங்கநாதன் வரவேற்புரையாற்ற, மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில், திருமுட்டம்…
ஜெகதாப்பட்டினம் கீழமஞ்சள்குடியில் 19.03.2023 அன்று நடைபெற்ற அறந்தாங்கி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1:ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பிலும், மீனவர்கள் சார்பிலும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.மாநாட்டில் பங்கேற்க ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினம்…
ஹிந்துத்துவ வெறியில் சங்கிகள்
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாள் ‘பொங்கல் விழா’ தமிழர்களால் மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள், புத்தொளியாக்கிய தம் இல்லந்தோறும் புதுப் பானையில் நீரிட்டு, புத்தரிசியிட்டு அடுப்பிலேற்றி, நெருப்பேற்றிப் பொங்கலோ பொங்கலெனப் பொங்கிவரும் வேளையில் முழக்கமிட்டு, குலவையிட்டுப் பொங்கலிடுவர். குடும்பமே…
தமிழ் ஏன் கோவில் மொழி ஆக்கப்பட வேண்டும்?
கரூரில் ஒரு மாநாடு!திருநெல்வேலியில் தமிழ் மொழிக்கு எதிராக நின்றவர்களை கண்டித்து பேரூர் ஆதீனத்தில் கண்டன கூட்டமும், தமிழ் மொழியை ஏன் கோவில் மொழி ஆக்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டமும் என இரு கூட்டங்கள் பேரூர் ஆதீனம் தலைமையில் நடைபெற்றன. இதன்…
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (3)
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (3)தலைவர் தந்தை பெரியாருக் குப்பின், அன்னையார் தலைமைப் பொறுப்பில் இருந்து வழி நடத் தினார் - 5 ஆண்டு காலம் - உடல் நலிவுற்ற நிலையிலும்கூட. …
சிறுபான்மை மக்களே, உஷார்!
திரிபுரா, நாகாலந்து, மேகாலயாவில் மாநிலக்கட்சிகளை உடைத்து, உள்ளூர் ஆட்களை வளரவிட்டு, வாக்குகளை பிரித்து, மாநிலக்கட்சிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் அங்கு ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. தற்போது அந்த மோசடி வெற்றிகளைக் காட்டி கேரளாவை வெல்வதற்கான முனைப்பில் இறங்கியுள்ளது.கேரளாவில் மக்கள்தொகையில் 46 சதவீதத்தை…
நமது யோக்கியதை
உலகத்தில் உள்ள மக்கள் இந்த 20ஆவது நூற்றாண்டிலே எவ்வளவோ அதிசயங்களைச் செய்து இன்னும் எவ்வளவோ அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிற காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்றால், இப்போதுதான் ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறோம். (நூல்: "ஜாதி…