உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி இதுதான்! 26 பேர் மட்டுமே எஸ்.சி., எஸ்.டி., நீதிபதிகள்

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தகவல்புதுடில்லி, மார்ச் 23 உயர்நீதிமன்றங் களில் நியமிக்கப்பட்டுள்ள 569 நீதிபதிகளில் 17 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.) 9 பேர் பழங்குடியினர் வகுப்பினைச் (எஸ்.டி.) சேர்ந்த வர்கள் என்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய சட்ட அமைச்…

Viduthalai

ரூ.2,000 கோடியில் விருதுநகரில் மாபெரும் ஜவுளிப் பூங்கா இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

 சென்னை, மார்ச் 23- நாட்டின் முதலாவது ‘பி.எம்.மித்ரா’ மெகா ஜவுளிப் பூங்காவை விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள்…

Viduthalai

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் – 23.3.1931 நான் நாத்திகன் – ஏன்?

தோழர் கே. பகத்சிங் நம்முடைய முன்னோர்கள் ஏதோ உயர்ந்த வஸ்துவான சர்வசக்தியுள்ள கடவுள்மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருந்தவர்களென்கிற காரணத் திற்காக, யாரேனும் ஒருவன் அந்த நம்பிக்கையின் உண்மையை மறுக்கத் துணிந்தால், அல்லது அந்த சர்வ சக்தி பொருந்திய வஸ்துவை மறுப்பதற்குத் திடங்கொண்டால், அவன்…

Viduthalai

சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (4)

 சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (4)திருச்சியில் என்னைச் சந்தித்து வாழ்த்துக்கூறிய 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர் நண்பர் கோபால் அவர்கள் சொன்னது எனக்கு - மனதிற்கு மிகவும் தெம்பூட்டியாகவும், தயக்கமின்றிப் பணி  தொடர…

Viduthalai

சாமியார்கள் ஜாக்கிரதை!

சாமியார்கள் எத்தகைய மோசடிப் பேர் வழிகள் என்பதற்கு நித்தியானந்தா, ராம்தேவ் போன்றவர்களே போதுமானவர்கள்.நித்தியானந்தா தானே நிறுவியதாகக் கூறிக் கொள்ளும் கைலாசா நாடு, அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியானது.இந்தியாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி தப்பி ஓடி, தலைமறைவான…

Viduthalai

நமது இலட்சியம்

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும், முற்போக்குக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ அவையெல்லாம் அழிந்து ஒழிந்தது என்றும், தலை தூக்காமலும், இல்லாமலும் போகும்படிசெய்ய வேண்டியதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய…

Viduthalai

தமிழ்நாட்டில் காவல் ரோந்து வாகனத்தில் சூரிய சக்தி கண்காணிப்பு கேமரா

திருநெல்வேலி, மார்ச் 23- தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத் தில் சூரிய சக்தியில் இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் குற்ற நிகழ்வு களை தடுக்கவும், பாதுகாப்பு பணிகளை…

Viduthalai

வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் வேளாண் செயலர் தகவல்

சென்னை, மார்ச் 23- தமிழ்நாட்டில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருப் பதை கருத்தில் கொண்டு வேளாண் பட்ஜெட்டில் வேளாண் இயந்திரமய மாக்கலுக்கு முக்கியத் துவம் தரப்பட்டுள்ளது என்று வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்தார்.வேளாண்மை பட் ஜெட் தொடர்பாக வேளாண்மைத் துறை…

Viduthalai

மானாமதுரை அருகே பழைமையான இரும்பு உருக்காலை எச்சங்கள்

மானாமதுரை, மார்ச் 23- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக் காலை எச்சங்களை வர லாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மானா மதுரை வட்டம், காட்டூ ரணி அய்யனார் கோயி லின் அருகே உள்ள காட்டுப் பகுதியில்…

Viduthalai

இன்று ஜி.டி.நாயுடு பிறந்த நாள் (23.3.1893)

கொங்கு மண்டலத்தின்குளிர்நெற்றிக் கொலுவிருக்கும்குங்குமத் திலகம்தனியொருவர் கோக்காதகோவை!கொடியிலே பழுக்காதகோவை! எங்கோ வைஎன்றெண்ணி இருக்காமல்“எங்கோவை!” “எங்கோவை!”என்றிதயத் தேற்றிவைக்கும்இன்கோவை! மங்காத“இளகல் வெயில்நகர”மணிக்கோவை.“ஏனுங்க! ஆமாங்க” எனும்கொங்கு வார்த்தைகளைத்தேனுங்க என்போமாதித்திப்புங்க என்போமா?சுடும்போது சூரியர்கள்,நெஞ்சம் குளிர்ந்துவிடும்போது வெண்ணிலவுவிழுதுகளே மக்கள்!எதார்த்தத் தூய்மையுள்ளஇதயங்கள், வஞ்சகப்பதார்த்தத்தால் கெட்டுப்பழுதடையாப் பளிங்குகள்!புதுமை வெளிச்சத்தில்புன்னகைக்கும் கோவையிலேஅதிசய அறிஞர் ஜி.டி.நாயுடு.ஆச்சரியக்…

Viduthalai