கேரளாவில் நடக்கும் வைக்கம் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க நேரில் கடிதம்
சென்னை, மார்ச் 24 வைக்கத்தில் தந்தை பெரியார் சிறையேகி அப் போராட்டத்தின்மூலம் மனித உரி மையை வென்றெடுத்தார். வைக்கம் அறப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற் குமாறு கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர்…
பிற இதழிலிருந்து… அண்டசராசரமும் ஏன் அரிக்கிறது?
'முரசொலி' தலையங்கம்அண்டசராசரமும் எரிய ஏன் அவாளுக்கு அரிக்கிறது? எதனால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை? சாதனைகளுக்கு மேல் சாதனைகளைச் செய்தால் அவர்க ளுக்கு எரிச்சல் வரத்தானே செய்யும்? ‘தலையைச் சொறிந் தபடியே’ நிதி நிலை அறிக்கையை திருப்பித் திருப்பி பார்க்கிறார்கள். திக்கு…
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (5)
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (5)அய்யா உருவாக்கிய பெரியார் டிரஸ்ட் மற்றும் அதன் சொத்தின்மீது ஆயிரம் 'கொள்ளிக் கண்'களின் விஷப் பார்வை, அய்யா, அம்மா காலத்திலிருந்தே பாய்ந்தது உண்டு.அதனால்தான் இயக்கத்தை ஒழிக்க;…
பாராட்டத்தக்க ஒசூர் மாநகராட்சியின் தீர்மானம்!
ஒசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒரு சதுக்கத்துக்குப் பெரியார் சதுக்கம் என்ற பெயர் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. காவி - சங்பரிவார்க் கூட்டம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் ஒசூர் மாநகராட்சி மன்றத்திலேயே அதிகாரப் பூர்வமாக "தந்தை பெரியார்…
மூட நம்பிக்கை ஒழிய
குருட்டு நம்பிக்கைகளும், மூட வழக்கங்களும் ஒழிய வேண்டுமானால், முதலாவது பார்ப்பனீயம் ஒழிந்தாக வேண்டும். பார்ப்பனன் ஒழிய வேண்டுமானால் பார்ப்பான் உயர்ந்தவன், நாம் அவனைவிடத் தாழ்ந்தவன் என்கிற உணர்ச்சி ஒழிய வேண்டும். 'குடிஅரசு' 3.4.1927
நேரில் சென்றுவந்த கருஞ்சட்டையினர் வைக்கம் போராட்ட நூற்றாண்டு வரலாற்றுச் செய்தி
12.3.2023 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திலிருந்து கேரள மாநிலம் வைக்கம் செல்ல புறப்பட் டோம். அதன்படி சென்னை மத்திய (சென்ட்ரல்)இரயில் நிலையத்தில் இரவு 8.55 மணியளவில் (இரயில்) தொடரியில் புறப்பட்டோம்.…
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
பகுத்தறிவுப் பேராசிரியர் மறைந்த ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்தினை, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன், பேராசிரியர்…
வெளிநாடுகளில் இந்தியா குறித்து மோசமாக பேசிய மோடி
2015 ஆம் ஆண்டு மே மாதம், தென் கொரியத் தலைநகரான சியோலில் வாழும் புலம்பெயர் இந்தியர்களிடையே ஆற்றிய உரையில், ”கடந்த காலத்தில் (காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்) மக்கள் இந்தியாவில் பிறந்த தற்கு என்ன பாவம் செய்தோமென வருத்தப் பட்டார்கள்'' எனக் கூறினார்.…
அவதூறாக ராகுல் காந்தி பேசினார் என்று கூறி இரண்டாண்டு தண்டனையா? கருத்துரிமை எங்கே போகிறது?
'இம்' என்றால் சிறைவாசம் 'ஏன்' என்றால் வனவாசமா?நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குவதா?காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி அவதூறாகப் பேசினார் என்று கூறி ஈராண்டு தண்டனை விதித்திருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயல் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
பெண்- பேயாம்!
கேள்வி: சோ அவர்கள் 'துக்ளக்' ஆசிரியராக இருந்தபோது பெண்களுக்கு எதிரான கருத்துகளைத் துணிந்து சொல்லியும், எழுதியும் வந்தார். இந்த விஷயத்தில் தாங்கள் எப்படி?பதில்: சோ பெண்களை எதிர்க்கவில்லை. பெண்கள் இட ஒதுக்கீட்டைத்தான் எதிர்த்தார். அதுதான் இன்றும் நம் நிலை. பெண்கள் இட…