பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)'துக்ளக்' துர்வாசரே பதில் சொல் பார்க்கலாம்!மின்சாரம் "சில தினங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் திராவிடர் கழகத்தின் தானைத் தலைவர் வீரமணி ‘சமூக நீதியும் திராவிட மாடலும்' என்ற தலைப்பில் வீர உரையாற்றினார். நாடே…

Viduthalai

நாங்கள் சாவர்க்கர் அல்ல, இனி மோடிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் பயப்படமாட்டோம்…

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்ஜெய்ப்பூர், மார்ச் 24 நாங்கள் காந்தி, நாங்கள் சாவர்க்கர் அல்ல,  இனி மோடிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் பயப்படமாட்டோம் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா தெரிவித்தார்.2019ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள்…

Viduthalai

சிந்தனையாளர்களை பெரியார் திடல் வரவேற்கிறது பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் நூல்களை நாட்டுடமையாக்க வேண்டும்

படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் உரைசென்னை,மார்ச் 24- திராவிட இயக்க சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை, ஆற்றலாளர்களை, ஆய்வாளர்களை பெரியார் திடல் வரவேற்கிறது என்று பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரையாற்றினார்.சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் பேராசிரியர், திராவிடர் வரலாற்று ஆய்வுமய்யத்தில்…

Viduthalai

நீதியே வெல்லும்: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவு

சென்னை, மார்ச். 24 "எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பாஜகவின் போக்கு, தற் போது ஜனநாயக உரிமை களையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக் கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது…

Viduthalai

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறையாம் – மேல் முறையீடு செய்கிறார்

சூரத், மார்ச். 24  பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங் கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந் திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று (23.3.2023) தீர்ப்பு வழங்கியது.கடந்த மக்களவைத் தேர்தலின் போது,…

Viduthalai

ஆஸ்திரேலியாவில் இருந்து அனுமன் சிலையை மீட்டது மனித சக்தி

சென்னை, மார்ச் 24  திருச் சியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அனுமன் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டனர்.அரியலூர் மாவட்டம் செந் துறை அருகே பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரத ராஜபெருமாள் உடனுறை சிறீதேவி,…

Viduthalai

அதானியை கைது செய்க!

ஒன்றிய நிதி அமைச்சர் அலுவலகம் சென்று மம்தா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை  புதுடில்லி, மார்ச் 24 மம்தா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய நிதி அமைச்சர் அலுவலகத்துக்கு சென்று அதானியை கைது செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். பிரபல தொழி லதிபர்…

Viduthalai

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனையா?

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம்சென்னை மார்ச் 24  மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், சென்னை வருவ தற்காக…

Viduthalai

இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 28 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தத் தொடர் வேட்டைக்கு முடிவே இல்லையா? சென்னை,  மார்ச் 24  தமிழ்நாடு மீன வர்கள் 12 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.புதுக்கோட்டை…

Viduthalai

தமிழ்நாட்டில் 86 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, மார்ச் 24 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டில்…

Viduthalai