அசோகர் – அம்பேத்கர் தம்ம யாத்திரை நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆழமான உரை!
எதிர்த்து அழிக்க முடியாத பவுத்தத்தை அணைத்து அழித்தது ஆரியம்சென்னை, அக், 6- அசோகர் - அம்பேத்கர் தம்ம யாத்திரை நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் அமைச்சர் கே.எஸ்.…
மோடியின் வெற்று முழக்கமான ‘ஸ்வட்ச் பாரத்’
சமூக ஊடகமான‘லோக்கல்-சர்க்கிள்ஸ்’ ஆய்வில் அம்பலம்புதுடில்லி, அக்.6 2014-ஆம் ஆண் டில் நாட்டின் பிரதமராக பொறுப் பேற்ற மோடி காந்தியார் பிறந்த நாளன்று ‘ஸ்வட்ச் பாரத்’ என்கிற பெயரில் ‘தூய்மை இந்தியா’ திட் டத்தை தொடங்குவதாக அறிவிக் கப்பட்டு, அதற்காக விளம்பரங்கள் பலவும்…
பக்தியின் பெயரால் கோரத் தாண்டவம்!
கருநாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மண்டிப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பாகத் தான் குழந்தை பிறந்திருந்தது. சம்பவத்தன்று, நள்ளிரவில் குழந்தைக்குப் பால் கொடுத்து விட்டு சுமதி தூங்க வைத்திருந்தார்.…
மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி
MCOP. No. 152/2023 SSJ சக்கரபாணி, த.பெ.ரெங்கசாமி,.. மனுதாரர் - எதிராக-1.ஹமீம் தமீம் ரியாஸ், த.பெ.நைனா முகமது, நெ.12/315, ராஜீவ்காந்திதெரு, மேடவாக்கம், சென்னை - 100.2. SP. சாய்ராம்,எண். 3கி/5வரதப்பன் தெரு,கோடம்பாக்கம், சென்னை - 600024. ...எதிர்மனுதாரர்கள்...அறிவிப்பு...மேற்படி கடந்த 08.04.2023-ம் தேதி மாலை சுமார் 8.30 மணியளவில் எனது…
நல்லொழுக்கம் – தீயொழுக்கம்
ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ அதைப் போன்றே அவனும் மற்றவனிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கமாகும். மற்றவன் தன்னிடம் நடந்து கொள்வதால் தனக்கு மனக் கஷ்டமும், மன வேதனையும், துன்ப மும் உண்டாகுமானால், அதனைப்போன்று தானும்…
9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன்? ஏன்??
தோழர்களே,மாவட்டத் தலைநகரங்களில் அக்டோபர் 9 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஏன் தெரியுமா?10 லட்சம் மக்களுக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படவேண்டுமாம்!அப்படியானால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கூடாதாம்! ஒன்றிய பி.ஜே.பி. அரசு கூறுகிறது - ஏனிந்த…
தமிழ்நாடு அரசின் அறிவிப்பை ஏற்று இரண்டு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றன
சென்னை, அக்.6 தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை யடுத்து, சென்னையில் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2 ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். முன் னதாக போராட்டம் நடத்தி யவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். சென்னை கல்லூரிச்…
பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஒன்றிய அரசை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சை, அக்.6 நியூஸ் கிளிக் சேனல் மீது மோடி அரசு நடத்தியுள்ள தாக்குதலை கண்டித்தும், பாஜக ஆட் சியில் ஊடக, பத்திரிகை யாளர்களின் சுதந்தி ரத்தை முழுமை யாக பறிப்பதையும், முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்க யஸ்தாவை, கைது செய்ததை கண்…
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கல்!
சென்னை, அக். 6 ஈரோட்டில் இயங்கி வரும் சக்திதேவி அறக் கட்டளை சார்பில், மேனாள் தலைமைச் செய லர் முனைவர் வெ. இறையன்பு அய்.ஏ.எஸ்., அண்மையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவா ரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முனைவர் பி.சி.…
நீர் இல்லாமல் குறுவை சாகுபடி பாதிப்பு எக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, அக்.6 காவிரி ஆற்றில் கருநாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட தமிழ்நாடு…
