1021 மருத்துவ இடங்களுக்கு ஏப்ரல் 27 தேர்வு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை மார்ச் 26 அரசு மருத்துவமனை களில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் இடங்களுக்கான தேர்வு ஏப்.25-ஆம் தேதி நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்…
ராகுல் காந்தி தகுதி நீக்கம் : சரத்குமார் கண்டனம்
சென்னை மார்ச் 26 சமக தலைவர் சரத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரச்சாரத் தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்களை பற்றி தவறுதலாக பேசியதாக தெரிவித்து, குஜராத்தை சேர்ந்த பாஜ சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ்…
புத்தகப் புரட்சி – லியோனிக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் புத்தக புரட்சி நடப்பதற்கு லியோனியின் பணிகளே காரணம் என்று அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு பாடநூல் கழகத் தின் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி…
மார்ச் 1 – மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருநாள்
நிலத்தின் ஒளிச்சுடர்! நெஞ்சுக்கு நீதியின் தொடர்!! நீதியரங்கம்தமிழர் தலைவர் உரையாற்றினார்சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாள் தொடர் நிகழ்வாக மார்ச் 1, மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் - நிலத்தின் ஒளிச்சுடர்!…
நான் கண்ட அழகர்சாமி – எஸ்.வி.லிங்கம்
ஜில்லா போர்ட் தலைவர் பன்னீர்ச் செல்வம் அவர்கள் 1927-ஆம் ஆண்டிலிருந்து சுயமரியாதைக் கொள்கைகளைப் பெரிதும் ஆதரித்து வந்தார். பட்டுக்கோட்டையில் தோழர் மாரிமுத்து என்ற ஆதித் திராவிட உபாத்தியாயர் தாலுகா போர்ட் உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டார். இவர் எங்கள் கூட்டங்களுக்கு வருவார்.…
திராவிடர்களின் நிலை என்ன? – தந்தை பெரியார்
திராவிடர் கழகமானது இனத்தின் பேரால், பிறவியின் காரணமாய், நாட்டின் உரிமையின் காரணமாய், ஆரியர்களால் இழிவு செய்யப்பட்டு அடக்கி ஒடுக்கி தாழ்த்தி வைத்திருக்கும் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத் திற்கும் பாடுபடும் ஓர் அமைப்பு (ஸ்தாபனம்) ஆகும். விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்து மத…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
27.3.2023 திங்கள்கிழமைவிழுப்புரம்மாலை 4 மணிஇடம்: பழைய பேருந்து நிலையம், விழுப்புரம்வரவேற்புரை: ச.பழனிவேல் (விழுப்புரம் நகர செயலாளர்)தலைமை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்ட தலைவர்)முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டலத் தலைவர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டலச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்,…
விழுப்புரம் புத்தகத் திருவிழா- 2023
(25.03.2023 முதல் 05.04.2023 வரை) விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 41 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று…
பெரியார் விடுக்கும் வினா! (936)
கஷ்டப்படவும், கட்டுப்பாட்டை உடைத்து எறியவும், உயிரை விடவும் தயாராய் இல்லாமல் எந்தக் காரியத்தை யாவது சாதிக்க முடியுமா? அன்றியும், வேறு ஒருவன் வந்து உதவி செய்வான் என்று எதிர்பார்த்திருப்பதும் சரியா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஜி.டி. நாயுடு பிறந்த நாள் விழா!
கோவை, மார்ச் 26- கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப் பகத்தில் ஜி.டி. நாயுடு அவர்களின் 130ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை யொட்டி மண்டல செய லாளர் ச.சிற்றரசு தலை மையில் மாநகர தலைவர்…