பெரியார் விடுக்கும் வினா! (1117)
கலவரம், குழப்பம் இல்லாத கிளர்ச்சியே மக்களுக்கு உண்மையான நிரந்தரமான நல்வாழ்வை அடையச் செய்யும். கலவரத்தினால் வரும் பலன் இன்றே கைகூடு வதாயிருந்தாலும், அமைதியையும், அறிவுடைமையையும், அன்பையும் கொண்டு அதனால் கிடைக்கும் பலன் சற்று தாமதித்து வந்தாலும் இதனையே நான் பெரிதும் விரும்புவதை…
பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: டி.ஒய்.சந்திரசூட்
புதுடில்லி, அக். 7- நாடு முழுவதும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் நேற்று (6.10.2023) தெரிவித்தார்.உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக…
சுகாதார சேவைக்கான விழிப்புணர்வு திட்டம்
திருச்சி, அக். 7- இந்தியா முழுவதிலும் சுகாதாரம், உடல் நலன் மற்றும் ஒரு மைப்பாட்டினை ஊக்கு விப்பதற்கான சேவை திட்டத்தை "பனேகா சுவஸ்த் இந்தியா" என்ற அமைப்பு ஒன்பது ஆண் டுகளுக்கு முன்பு என்.டி. டி.வியால் (NDTV) டெட் டால் மருந்து…
எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் பெரியார் பிறந்த நாள் விழா
சென்னை, அக். 7- எல்.அய்.சி. பிற்படுத் தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் சென்னை கோட்டம் 25ஆவது பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி சேத்துப்பட்டு கிளப் சாலையில் உள்ள மலையாள சங்கத்தில் நடைபெற்றது. நலச்சங்கத்தின் பொருளாளர் என்.கோட்டீஸ்வரனின் வரவேற்பு ரையுடன் கூட்டம் தொடங்கியது. கோட்டத்…
அரூரில் சிறப்பாக நடத்துவது என பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
அக்டோபர் 28 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்ட எதிர்ப்பு பிரச்சாரப் பயண பொதுக்கூட்டம்அரூர், செப். 7- அரூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை (4.10.2023) மாலை 6 மணி…
மோடியின் ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்
9.10.2023 திங்கள்கிழமைதமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாத சூழலை உருவாக்க முயலும் (10 லட்சம் மக்களுக்கு 100 டாக்டர்கள் மட்டும்)ஈரோடு:காலை 10.30 மணி * இடம்: சூரம்பட்டி நால்ரோடு, ஈரோடு * தலைமை: இரா.நற்குணன் (மாவட்ட கழகத் தலைவர்) * தொடக்க உரை: ஈரோடு…
Periyar Tv – கலைஞரையும் மிஞ்சிவிட்டார் நம்முடைய முதல்வர்! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
இடம்: மாநகராட்சி கலைஞர் மாநாட்டு அரங்கம், தஞ்சை நாள்: 6.10.2023, வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிகழ்ச்சி: திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா! தமிழ்நாடு முதல்வருக்குப் பாராட்டு விழா!
தஞ்சை இரு பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை வீச்சு
* ‘பாராட்டிப் போற்றிய பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’ என்றார் கலைஞர் * இன்னும் இடிக்கப்பட வேண்டியவை இருக்கின்றன* அன்று கலைஞர் 'யுபிஏ'யை உருவாக்கினார், இன்று நமது முதலமைச்சர் 'இந்தியா'வை உருவாக்கியுள்ளார்* அதனால்தான் பிரதமர் எங்கு…
தஞ்சை: இருபெரும் விழாக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான பிரகடனங்கள்!
திராவிடர் கழகமும், தி.மு.க.வும் உடலும் உயிரும் போன்றவை!அன்றைக்கும் சொன்னேன் - இன்றைக்கும் சொல்கிறேன்!இன்றைக்கும் சரி, நாளைக்கும் சரி எங்கள் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்!‘மிசா'வில் எனக்குத் தைரியம் சொன்னவர் ஆசிரியர் அய்யாஇன்றைக்கும் கொள்கை வழிகாட்டுபவர் ஆசிரியரே!ஆசிரியர் அய்யா அழைத்தால் எங்கும் போவேன்…
