அரசு, பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, அக்.8- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற பன்னாட்டு…
நன்கொடை
மறைந்த சுயமரியாதைச் சுடரொளி சண்முக வடிவு அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.10.2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப் பட்டது. இவர் நெல்லை மாவட்ட தி.க காப்பாளர் இரா.காசி இணையரும், வாசுகி, வசந்தி, அழகிரி…
டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்
திருச்சி, அக். 8- திருச்சி டக்வாண்டோ கூட்டமைப்பு சார்பில் 28.09.2023 அன்று பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பநர் மற்றும் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் மொத்தம் 8 பேர்…
தருமபுரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை பெரியார் கூறியது போல பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருப்பதுதான் பெண்ணுரிமைக்கான அடித்தளம்தர்மபுரி, அக்.8- தருமபுரி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வரவேற்புரையுடன் நடை பெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன், விளையாட்டு…
மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா? ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்!நாள்: 09-10-2023 திங்கள் காலை 11 மணிஇடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னைவரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்முன்னிலை: தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்: வீ.அன்புராஜ், வீ.குமரேசன்,…
சத்தீஸ்கரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரியங்கா வாக்குறுதி
ராய்ப்பூர், அக்.8- சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 6.10.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச் சியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப் போது, அவர் பேசிய தாவது:ஒன்றிய பாஜக அர சுக்கு ஏழைகள் மீதோ,…
பிற இதழிலிருந்து…
இது கடவுளின் கோரிக்கை அல்ல; பக்தர்களின் வேண்டுதலும் அல்ல!பிறகு ஏன் இந்த மோடியின் வித்தை?சமீபத்தில் தெலங்கானாவில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக் கோவில்கள் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாகவே சங்…
பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க ரூ.32 கோடி ஒதுக்கீடு – போக்குவரத்து துறை அரசாணை
சென்னை,அக்.8- பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணப் பலன் வழங்க ரூ.32 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக போக்குவரத்து துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசா ணையில் கூறியிருப்பதாவது:பணிக் காலத்தில் உயிரிழந்தவர்கள்: கடந்த 2022-ஆம் ஆண்டு…
ஆரியன் உயர்வுக்கும் – திராவிடன் வீழ்ச்சிக்கும் காரணம் என்ன? – தந்தை பெரியார்
இந்தியா என்று, ஒரு பொதுக் குடும்பம் (நாடு) எப்போதும் இருந்ததில்லை. நம் குடும்பத்தின் (நாட்டின்) பயனை மற்றவன் அனுபவிப்பதற்கு ஆகப் பல குடும்பங்களை ஒன்றாகப் பிணைத்து வெள்ளையர் உருவாக்கிப் பயன் அனுபவித்து வருகிறார்கள். குடும்ப மக்கள் கூப்பாடு போடாமல் இருப்பதற்கு முன்னணியில்…
அந்தோ பாவம் நடராஜர் கடவுள் ஆண்டாள் கோயில் குளத்தில் மீன் வலையில் சிக்கினார்
விருதுநகர், அக்.8 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூர் நகரின் மய்யப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் உள்ளது. மழை இல்லாததால் இந்தக் குளத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது.தற்போது குறைந்த அளவே உள்ள தண்ணீரில் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கும் பணியில் குத்தகை எடுத்தவர்கள்…
