மேற்குவங்கம், குஜராத்தில் மத வன்முறை வாய் திறக்காதது ஏன்?
பிரதமர் மோடியிடம் கபில்சிபல் கேள்விபுதுடில்லி, ஏப். 3- "2024 பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக வகுப்புவாத வன்முறைகளைக் கையிலெடுக்கத் தொடங்கி விட்டது. மேற்கு வங்கம், குஜராத்தில் நடந்தவை அதற்கான முன்னோட்டம் தான்" என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…
இ(எ)ப்படியும் மொழியைத் திணிப்போம்
பெங்களூரு, ஏப். 3- பல லட்சம் பாக்கெட்டுகள் அச்சாகிவிட்டன. ஆகவே ‘தஹி’ என்று பதித்த பாக்கெட்டுகள் விநியோகிப்பை நிறுத்த முடியாது என்று கருநா டக பால்வளத்துறை புதிய விளக்கம் கொடுத் துள்ளது. கருநாடக மாநில பால்வளத்துறை அமைச் சகம் சார்பில் நந்தினி, (தமிழ்நாட்டில்…
லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு விவசாயி கற்பித்த பாடம்
தானே, ஏப். 3- லஞ்சம் கேட்டதால் ஆத்திர மடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் பணத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசி எறிந்தார். மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட…
சங்பரிவார் பார்வைக்கு…
முஸ்லிம்கள் உதவியுடன் நடந்தது ஹிந்து வீரரின் இறுதிச் சடங்குசிறிநகர், ஏப். 3- ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உயிரிழந்த சி.அய்.எஸ்.எப்., வீரரின் இறுதிச் சடங்குக்கு, உள்ளூர் முஸ்லிம்கள் உதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பல்பீர்…
ராமநவமியின் ‘கிருபை?’
கோடா (ராஜஸ்தான்), ஏப். 3- வட இந்தியாவில் ராமநவமி ஊர்வலம் என்ற பெயரில் கட்டுக்கடங்காமல் வன்முறைகள் அரங்கேறி வருகி றது. மதுபோதையில் ஊர்வலம் வரும் ஹிந்து அமைப்பினர் வழி யில் ஆண், பெண் என்று பாராமல் மோசமாக வசைபாடுகின்றனர். சிறுபான்மையினர் என்று தெரிந்துகொண்டால்…
கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற திருநங்கைக்கு உரிமை உண்டு
- மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்புமும்பை, ஏப். 3- பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய திருநங்கைக்கு கணவரிடம் இருந்து வாழ்வூதியத் தொகை பெற உரிமை உண்டு என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மும்பையை சேர்ந்த திருநங்கை ஒருவர் கடந்த…
முதியோர்களுக்கு உணவு வழங்கல்!
குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை வடக்கு ஒன்றியம் இருங்கலாகுறிச்சி கிராமத்தில் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தி வரும் முதியோர் மதிய உணவு வழங்கும் திட்டத்தில், கடந்த 4.9.2022 அன்று மறைந்த பெரியார் பெருந்தண்டர் பெரியார் விருது பெற்ற சி.சிவசுப்பிரமணியம் அவர்களின் 85ஆவது பிறந்தநாள்…
மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் செருமங்கலம் உடையார் தெருவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தை முன்னிட்டு அப்புறப்படுத்தப்பட்டு சற்று தொலைவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி முன்பாக மறு சீரமைப்பு பணி 02.04. 2023 அன்று நடைபெற்றது
மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் செருமங்கலம் உடையார் தெருவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தை முன்னிட்டு அப்புறப்படுத்தப்பட்டு சற்று தொலைவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி முன்பாக மறு சீரமைப்பு பணி 02.04. 2023 அன்று…
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் மாணவப் பருவத்து மலரும் நினைவுகளில் லயித்தார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 30.3.2023, சிதம்பரம் பொதுக்கூட்டம் முடித்து சிதம்பரத்தில் தங்கினார். மறுநாள் 31.3.2023 காலை, அண்ணாமலை நகர் தெற்கிருப்பு பகுதியில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மகள் புதிதாக கட்டியுள்ள இல்லத்திற்கு சென்றார். அங்கு தமிழர் தலைவரை அவ்வை…
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்று, பணியை நிறைவு செய்த துரை.செல்வம் முடியரசனுக்கு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்று, பணியை நிறைவு செய்த துரை.செல்வம் முடியரசனுக்கு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி, மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை, மாவட்ட பகுத்தறிவாளர்…