உடலுக்கு பலம் கொடுக்கும் ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சுப்பழம் மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்ட…
பழங்களும் மருத்துவ குணங்களும்
கோடைக்காலம் வந்து விட்டது. சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் உஷ்ணமாக இருப்பதால்... ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.அன்னாசி: இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுவது நிற்கும்.…
கோடையைத் தணிக்கும் நுங்கு
கோடையை தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது.* நுங்கில் வைட்டமின்…
ஒரிசா பாலு மறைவுக்கு கழகத் தோழர்கள் மரியாதை
சென்னை, அக். 9- ஒரிசா பாலு என்கிற சிவ பாலசுப்பிரமணி என்கிற ஒரிசா பாலு, கடல்சார் ஆய்வாளர், ஆமை வழி பாதையை மக்கள் பாதை யாக பயன் படுத்தியதை குறித்து ஆய்வு செய்தவர், குமரி கண்ட ஆய்வாளர், தொல்பொருள் ஆய்வாளர், தமிழ்மொழி…
நன்கொடை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் "நாடகச் செம்மல்" கு.ப.செயராமனின் 86ஆவது பிறந்தநாளை (8.10.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000 வழங்கி உள்ளார். நன்றி! வாழ்த்துகள்!!
கழகக் களத்தில்…!
10.10.2023 செவ்வாய்க்கிழமைதந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் - ஆர்.பி.சாரங்கன் 28ஆம் ஆண்டு நினைவு நாள் - கே.ராஜகோபால் 10ஆம் ஆண்டு நினைவு நாள் - பட்டிமன்றம் மன்னார்குடி: மாலை 6:00 மணி * இடம்: பந்தலடி, மன்னார்குடி * வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்9.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* ம.பி. சட்டமன்ற தேர்தலில் கமல் நாத் முதலமைச்சர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.* லடாக் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி 26 தொகுதிகளில் 22இல் வெற்றி. பாஜக 2 இடங்கள் மட்டுமே.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஜாதிவாரி…
பெரியார் விடுக்கும் வினா! (1119)
இந்த நாட்டுக்குச் சொந்தமான இனம் இழி மக்களாக வும், சூத்திரர்களாகவும், அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கூட அவதிப்படுபவர்களாகவும் இருப்பானேன்? ஒருவன் கடவுள் இருந்தால் இப்படி ஒரு தலைப்பட்சமாகச் செய்து இருப்பானா? இப்படிப் படைத்த கடவுள் இருப்பதாக இருந்தால் அதை உதைக்காமல் கொண்டாடுவதா?…
பெரியார் பெருந்தொண்டர் நெடுவை மு.முருகையன் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் நினைவுரை
நெடுவாக்கோட்டை, அக். 9- உரத்தநாடு ஒன்றியம், நெடுவாக்கோட்டையில் பெரியார் பெருந்தொண் டர் நெடுவை மு.முருகை யன் படத்தினை 7.10.2023 அன்று தமிழர் தலைவர் திறந்து வைத்து பெரியார் பெருந்தொண்டர் முருகையன் கழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை யும், தன் வாழ்வில் இறுதி வரை…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 14.10.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: ஆர்த்தி சிற்றரங்கம், அம்பத்தூர் (சென்னை) 14, செங்குன்றம் சாலை, அம்பேத்கர் சிலை எதிரில்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…
