தஞ்சையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவுநாள் பொதுக்கூட்டம்
தஞ்சை, ஏப். 6- தஞ்சையில் எழுச் சியுடன் நடைபெற்ற, பட்டுக் கோட்டை அஞ்சாநெஞ்சன் அழ கிரி அவர்களின் 74 -ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் பேசுகிறார் தொடர்: 74-ஆவது கூட்டம் 28-03-2023 அன்று தஞ்சை மாதாக் கோட்டை சாலையில் தெருமுனைக்…
8.4.2023 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மாதாந்திரக் கூட்டம்
சென்னை: மாலை 6:30 - 8:00 மணி வரை * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * தலைமையுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)…
திராவிடர் கழகம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்-மாணவர்கள் சந்திப்பு
9.4.2023 ஞாயிற்றுக்கிழமைஒட்டன்சத்திரம்: காலை 10 மணி றீ இடம்: எம்.ஏ. திருமண மகால், தாராபுரம் சாலை, ஒட்டன்சத்திரம் தலைமை: பூவரசன் (ஒட்டன்சத்திரம் நகர கழக இளைஞரணி செயலாளர்) முன்னிலை: காளியப்பன் (நகர பொறுப்பாளர்), பி.ஆனந்தன் (நகர கழக தலைவர்) பரிசளிப்பவர்: தி.மோகன் (திண்டுக்கல் மேற்கு மாவட்ட…
ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க பொறுப்பாளர்களிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது
ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் பி.பாலமுருகன் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன்: மாநில இளைஞரணி துணைச்செயலாளர்…
கருப்புச் சட்டைக்கு அனுமதி மறுப்பு
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் அராநெல்லை, ஏப்.6- திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கணிப் பொறி அறிவியல் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் நீல கிருஷ்ண பாபு. இவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர். ஜோசப் பீட்டர்…
வாலாஜாபாத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள், மகளிர் நாள் கருத்தரங்கம்
வாலாஜாபாத், ஏப். 6- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கட் டடத்தில், 26.3.2023 அன்று காலை 10.30 மணியளவில், அன்னை மணி யம்மையார் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாள் கருத்தரங்கம்…
“திராவிட மாடலே நாட்டைக் காக்கும் கேடயம்” – காரைக்குடியில் ‘திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்’ கருத்தரங்கில் உரை வீச்சு!
காரைக்குடி, ஏப். 6- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் 90, தளபதி 70 ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையில், சிவகங்கை மண்டல தலைவர் கா.மா.சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன் , மாவட்ட…
திருத்துறைப்பூண்டியில் “பெரியார் 1000 விருது” பரிசளிப்பு விழா
திருத்துறைப்பூண்டி, ஏப். 6- “அறிவுலக ஆசான்” தந்தை பெரியார் 144ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியார் 1000 வினா - விடை போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா திருத்துறைப்…
பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்:
பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வி.மோகன் ஆகியோர் கீழ்கண்ட திட்டப்படி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்கின்றனர்.மாநில பகுத்தறிவாளர் கழகத் மாநில துணைத்தலைவர் அண்ணா.சரவணன் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்.15.04.2023 சனிக்கிழமைகாலை 10.00 மணி - வேலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; பிற்பகல் 02.00 மணி -…
மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு பணிகள் களை கட்டியது
கிழக்கு கடற்கரைச்சாலை அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், புதுக்குடி, ஜெகதாப்பட்டினம், மீமிசல் பகுதிகளில் எங்கு நோக்கினும் சுவர்எழுத்து விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. களப்பணியில் ஈடுபட்டுள்ள மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராஜா, ஓவியர் புகழேந்தி மற்றும் அலெக்ஸ்சாண்டர் ஆகிய…