தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் – 2023 விழா! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

சென்னை, அக்.11- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தருமான மா.சுப்பிரமணியன் தலை மையில்  தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல் கலைக்கழக வெள்ளி விழா கலைய ரங் கத்தில் ‘பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் - 2023’…

Viduthalai

நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை!

 கடவூர் மணிமாறனின் ‘தமிழ்மணம்' 10 தொகுதிகள் வெளியீட்டு விழாதமிழ் நெல்லுக்குப் பாய்ச்சிய நீரில், தர்ப்பைப்புல் சமஸ்கிருதமும் செம்மொழியானது!திருச்சி, அக்.11  ‘தமிழ்மணம்' எனும் தலைப்பில் 10 தொகுதிகளின் நூல் வெளியீட்டு விழா 7.10.2023 அன்று, திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. நூல்களை…

Viduthalai

வங்கி தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

 பொதுத்துறை வங்கிகளில் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிராக ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை தடை செய்ய வேண்டும்!திருச்சி, அக்.11- பொதுத்துறை வங்கி களில் தொழி லாளர் நல சட்டங்களுக்கு எதிராக, ‘அவுட் சோர்சிங்’ மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த் துவதை ஒன்றிய…

Viduthalai

விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பிக்கும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்

புதுச்சேரி, அக்.11  பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்தை பேசி சர்ச்சையில் சிக்கியிருந்த பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி, நாடாளுமன்ற உரிமை மீறல் குழு முன்பு நேற்று (அக்.10) ஆஜராக வேண்டிய…

Viduthalai

பெண் அமைச்சருக்கு ஜாதியக் கொடுமை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என்ன பதில் கூறப்போகிறார்?

புதுச்சேரி, அக்.11 புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதல மைச்சர் ரங்கசாமி உள்பட 4  அமைச்சர்கள் உள்ளனர். அக்கட்சியின் காரைக்கால் நெடுங் காடு தொகுதியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா…

Viduthalai

நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்

புதுடில்லி,அக்.11- இந்தியாவில் 20 போலி பல்கலைக்  கழகங்கள் இருப்ப தாக பல்க லைக்கழக மானியக் குழு (யுஜிசி)செயலர் மணிஷ் ஜோஷி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில், Òஆந்திரா, டில்லி, கருநாடகா, கேரளா, மகாராட்டிரா, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய…

Viduthalai

7 மசோதாக்கள் பேரவையில் அறிமுகம்

சென்னை, அக். 11-  சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் களுக்கான ஓய்வூதிய உயர்வு, வணிகவரித் துறையின் சமாதான திட்டம் உள்ளிட்ட 7 சட்டத்திருத்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப் பட்டு, சமாதான திட்டம் உள் ளிட்ட 3 மசோதாக்கள் நிறைவேற் றப்பட்டன.தமிழ்நாடு சட்டப்பேரவையில் …

Viduthalai

மாந்திரீக பூஜை பெயரில் கொலை செய்த சாமியார்

கரீம்நகர், அக்.11 தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூர் நகரைச் சேர்ந்த தாசரிமது பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவர் உடலில் 'தீய சக்தி' சேர்ந்துள்ளதால் அது அவர் உடலில் இருந்து வெளியேறும் வரை தாசரிமது உடல் நிலை சரியாகாது…

Viduthalai

காவிரி நீரைத் திறந்துவிட மறுப்பதா? ஒன்றிய அரசு, கருநாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வெடித்த போராட்டம்: தஞ்சையில் முழு அடைப்புப் போராட்டம்- திருச்சியில் ரயில் மறியல்!

தஞ்சாவூர்,அக்.11- கருநாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (11.10.2023) காலைமுதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை தர மறுக்கும் கருநாடகா அரசை கண் டித்தும், உடனடியாக மாதந்தோறும் வழங்கவேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், கருநாடகாவில் விவசாயிகள்…

Viduthalai

பட்டாசு ஆலை விபத்து வருவாய்த் துறை அமைச்சர் விளக்கம்

சென்னை, அக். 11-  ஓசூர், அரிய லூர் பகுதிகளில் நடந்தபட்டாசு விபத்துகள் தொடர்பாக சட்டப் பேரவையில்  கவனஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. அதன்மீது நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் பழனி சாமி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருநாடக எல்லையில் உள்ள அத் திப்பள்ளியில்…

Viduthalai