பெரியார் விடுக்கும் வினா! (1122)

ஒரு சுயநலக் கூட்டம் உழைக்காமலே உண்டு சுக வாழ்வு வாழவே நம் மக்கள் இவ்வளவு மூடநம்பிக்கை களையும் ஒப்புக் கொள்ள நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இதை மக்கள் உணர வேண்டாமா? நன்கு சிந்தித்துப் பார்க்கத் தெளிவு வேண்டாமா? சமுதாயத்தில் பார்ப்பான் என்றும், பஞ்சமன்…

Viduthalai

விருதுநகர் மாவட்ட பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் அய்யம் தெளிந்தனர்

 கல்வியின் அவசியம், மகளிர்க்கு மரியாதை,திராவிட இயக்கங்களின் சாதனைகள் குறித்து விளக்கம்!விருதுநகர்,அக்.12- "மன்னாதி மன்னர்கள் செய்த சாதனைகள் என்ன?" என பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு கேள்வி எழுப்பினார்.கடந்த 4 மாதங்களாகத் தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்புகள்…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி எறிபந்து போட்டியில் முதலிடம்

அரியலூர், அக்.12- பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி விளை யாட்டு மேம்பாட்டு மைதானத்தில் 9.10.2023 அன்று நடைபெற்றது.அதில் அரியலூர், திருமானூர், டி.பழூர், செந்துறை, ஆண்டிமடம் ,ஜெயங் கொண்டம் ஆகிய ஆறு குறுவட்ட அளவில் வெற்றி…

Viduthalai

பொதுமக்கள் முகாம் மீது மியான்மர் ராணுவம் குண்டு வீச்சு 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாப பலி

பாங்காக், அக். 12- மியான்மர் நாட்டில் பொதுமக்கள் முகாம் மீது அந்நாட்டு ராணுவம் குண்டு வீசி தாக்கியதில் 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியானார்கள். மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ர வரியில் நடந்த தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான…

Viduthalai

எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

 பெங்களூரு, அக். 12- கருநாடக முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது, பெங்களூருவில் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமம் (பிடிஏ) விடம் ஒப்படைக்கப்பட்டது. கட்டுமானப் பணி தொடர்பாக ஒப்பந்தம் விட்டதில் ரூ.12 கோடி வரை…

Viduthalai

கால்நடைகள் மூலம் கேரளாவில் பரவும் நோய்

திருவனந்தபுரம், அக். 12- திருவனந்தபுரத்தை சேர்ந்த தந்தை, மகனுக்கு கால்நடைகள் மூலம் பரவும் புளூசெல்லோசிஸ் என்ற நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆடு, மாடு, பன்றி ஆகிய கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு புளூசெல்லோசிஸ் என்ற…

Viduthalai

இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தவிக்கும் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை

சென்னை, அக். 12- இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தவிக்கும் 84 தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது என அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.அதாவது, அங்கு பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் 8760248625, 9940256444,…

Viduthalai

இஸ்ரேலில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! ஒன்றிய அரசுக்கு கேரள முதலமைச்சர் கோரிக்கை

திருவனந்தபுரம், அக். 12- ஹமாஸ் தீவிர வாத அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இஸ் ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும் என வெளியுறவு அமைச்சர்…

Viduthalai

இந்தியாவில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை!

வேலூர், அக். 12- வேலூர் சி.எம்.சி. கல் லூரி மருத்துவமனையின் கதிரியக்க புற்றுநோயியல் துறை சார் பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளா கத்தில் இருந்து வேலூர் கோட்டை வரை பேரணி நடந்தது.இதில் மார்பக ஆரோக்கியம்,…

Viduthalai

‘மங்கள்யான்-2‘ விண்கலம் மூலம் செவ்வாய்க் கோளில் ஆய்வு: விஞ்ஞானிகள் தகவல்

மங்கள்யான்-2 விண்கலம் மூலம் செவ்வாய் கோளை ஆய்வு செய்ய உள்ளதாகஇஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.மங்கள்யான் விண்கலம்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் தன்னுடைய முதல் முயற்சியில் செவ்வாய் கோளின்…

Viduthalai