வேலூர் அரசு மருத்துவமனையில் மாரடைப்பு நோய் தடுப்பு சிகிச்சை பயிற்சி

வேலூர், அக். 13- 11.10.2023 அன்று காலை 11:00 மணியளவில் அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய பிரிவு சார்பில் “மாரடைப்பு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளுக்கான பயிற்சி அளித்தல்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் மருத்துவர்…

Viduthalai

கைவினைப் பொருள்களின் விற்பனை திட்டம்

திருச்சி, அக்.13- தொழில் முனைவோர்கள், கை வினைக் கலைஞர்களின் கைவினை விளைப் பொருள்கள் உள்பட அமேசானின் தயாரிப்பு பொருள்கள் மற்றும் புத்தாக்கமான மின்னணு சாதனங்களை நுகர்வோர்கள் தற்போது இகாமர்ஸ் இணைய தளங் கள் மூலம் கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது.இந்தியாவில் 35 நக…

Viduthalai

அறிவின் பயன்

பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும்.மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியி லிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற…

Viduthalai

அறிவுக்கு வேலை தாருங்கள்

நமக்கு அறிவு இருக்கிறது. இதைச் செய்யலாமா? கூடாதா? இன்னது செய்தால் இன்ன பலன் ஏற்படும், இதைச் செய்தால் இன்னின்ன வகையான நஷ்டம் ஏற்படும் என்பது போன்ற காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கும் தன்மை மனிதனிடத்திலே இருக்கிறது. அந்தப்படி இருக்கும்போது நம்முடைய அறிவை, ஆராய்ச்சியை,…

Viduthalai

தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு விடுதலை பிறந்தநாள் மலர் – ஆவணக் களஞ்சியம்

இனிய நண்பர்களே!பொலிவும் புதுமையும் பூத்துக் குலுங்கும் பொன்னேடாக ‘விடுதலை’ தந்தை பெரியார் பிறந்தநாள் மலர் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அருமைப்பாடு மிக்க ஆவணங்களின் தொகுப்பாக மலர் விளங்குவதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடையலாம். இது ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன்தருவதாகும். ஆற்றல் மிகுந்த…

Viduthalai

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெருமழை மேட்டூர் அணைக்கு 19 ஆயிரம் கன அடி நீர்வரத்து

மேட்டூர், அக்.13 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,974 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கருநாடக மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், அணைக்கு நீர்வரத்து சரிந்து காணப் பட்டது. இதன் காரணமாக, அணையிலிருந்து டெல்டா…

Viduthalai

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குப் பாராட்டு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு :  ஆசிரியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர்சென்னை,அக்.13 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசுடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டதை அடுத்து சென்னையில் இன்று (அக்.13) நடத்தவிருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக டிட்டோஜாக் ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத்…

Viduthalai

பேச்சுவார்த்தையில் உடன்பாடு அரசு மருத்துவர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனார்

மதுரை, அக் 13  தலைமைச் செயலகத்தில் நேற்று (12.102.023) சுகாதாரத்துறை அமைச்சர் நடத் திய பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் போராட்டத் தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மதுரை மாநகராட்சி நகர்புற ஆரம்ப…

Viduthalai

பள்ளி இறுதித்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது

சென்னை, அக்.13 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற 707 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கே.என். நேரு ஊக்கத் தொகை வழங்கினார்.மாநகராட்சி வளாக கூட்டரங் கில் நேற்று (12.10.2023) நடைபெற்ற…

Viduthalai

வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, அக்.13 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று விலகாத நிலையில், வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதுகுறித்து…

Viduthalai