மறைவுற்ற இரா.கோவிந்தசாமிக்கு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
செங்கற்பட்டு, ஏப். 10- முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்-செங்கற்பட்டு இரா.கோவிந்தசாமி (வயது 98) அவர்கள் 8.4.2013 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மறைந்தார்.காவல்துறையில் பணியாற்றிய காலந்தொட்டு இயக்க கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் ஓய்வுக்குப் பிறகும் செங்கற்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக கழக பணியாற்றியவர்.…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)இராமன் எத்தனை இராமனடி!மின்சாரம்கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள்…
புதுமைப்பெண் திட்டத்தால் கூடுதலாக உயர்கல்விக்கு சென்ற 20,477 மாணவிகள்
சென்னை, ஏப். 10- தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக அரசு ஆட்சியைப் பிடித்தது. மகளிர் சாதாரண அரசுப் பேருந்து களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று மாநில அரசு அறிவித்தது. இதனால் இன்றுவரை மகளிர்…
இந்தியப்பெற்றோரின் ‘பேய்’ மூடநம்பிக்கையால் சிறுவன் கொன்று புதைப்பா? அமெரிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை
ஹூஸ்டன், ஏப். 10- அமெரிக்காவில் ‘பேய் குழந்தை’ எனக் கூறி தங்கள் சொந்த 6 வயது மகனை பெற்றோரே கொன்று விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்துள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம்…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மாநில அரசு அனுமதி
சென்னை, ஏப். 10- தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த மாநில அரசு அனுமதியளித்துள்ளது.கடந்த 2017 முதல் 2021 வரை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில்…
சி.ஆர்.பி.எஃப். பணிக்கான தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்துறை அமைச்சருக்கு கடிதம் சென்னை, ஏப்.10 சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்…
ஹிந்தி பேசாத மாநில மக்களின் வேலை வாய்ப்பினை மறுக்கும் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புடன் கூடிய போட்டித் தேர்வு
அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி - ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள பணிகளில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு வேலை வாய்ப் பினை மறுக்கும் வகையில் - போட்டி நுழைவுத் தேர்வுகளை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே விண்ணப்பதாரர்கள் எழுத…
மதிப்புறு ‘கழுதை’யாரின் மகத்துவம் இதோ!
மதிப்புறு 'கழுதை'யாரின் மகத்துவம் இதோ!வீட்டு விலங்குகளிலேயே அதிகம் பயன் தரக் கூடியது கழுதைதான். அதிகமான வசவுக்குரிய வார்த்தைகளுக்கும் அதுதான் மனிதர்களுக்கு முன்னாலே நின்று கை கொடுக்கிறது!இது ஒரு விசித்திர நகை முரண்பாடு! யாரையாவது கோபத்தில் இழிவுபடுத்த, வசைச்சொல் 'டேய் கழுதை', என்றுதான் …
கருநாடகா பிஜேபியிலிருந்து கட்சித் தாவல்!
பெங்களூரு, ஏப். 10 - கருநாடக மாநிலத்தின் 16ஆவது சட்டப்பேரவை பொது தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப். 13ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இரண்டு கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முதல்…
மதமாற்றம் என்ற பெயரில் பிஜேபி அராஜகம்!
புதுடில்லி, ஏப். 10- 2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பின்பு ஒவ்வொரு நாளும் சிறும்பான்மையினர், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்மீது பாஜக - ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக 2024 மக்களவைத் தேர் தல்…