பெரியார் விடுக்கும் வினா! (1124)

குழந்தைப் பருவம் முதலே போதிக்கப்பட்டும், அடையாளம் காட்டப்பட்டுமே உருவான தோற்றமும், எண்ணமுமே கடவுள் என்பதாகும். அப்படியல்லாது, கடவுள் தானாக யாருக்கும் ஏன் தோன்றுவதில்லை? இனி வரும் உலகத்தில் கடவுளைப் பற்றிப் போதிக்கிறவரும், அடையாளம் காட்டிக் கொடுப்பவரும் இருப்பார்களா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

Viduthalai

காரைக்குடி மாவட்டம் புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர்: ம.கு.வைகறை, ‘இசைக்குடில்', டி2-3, அம்புஜம் அடுக்ககம், 12 ஆறுமுகம் நகர், இரண்டாவது தெரு, செக்காலை, காரைக்குடி - 630 002. பேச: 99423 37277மாவட்டச் செயலாளர்: சி.செல்வமணி, 88 ப.ர.ம.ப. தெரு, பள்ளத்தூர், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம். பேச:…

Viduthalai

நன்கொடை

திருச்சியில் 20.10.2023 அன்று தமிழர் தலைவர் அவர்களுக்கு வேன் வழங்க தமிழ்நாடு தலைவர்கள் வந்து சிறப்பிக்க உள்ளனர். ஆகவே கடைத் தெருவில் கூட்டத்தின் விளம்பரத்திற்காக தோழர்கள் நன்கொடையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. மகாமணி தலைமையில் காட்டூர் கிளைச்…

Viduthalai

நாடாளுமன்ற திமுக உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்

நாடாளுமன்ற திமுக உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்.(13.10.2023, பெரியார் திடல்).

Viduthalai

ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா

நாள்: 20.10.2023 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: புத்தூர் நால்ரோடு, திருச்சிவரவேற்புரை: மு.சேகர்,  மாநிலச் செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணிதலைமை:  ஞா. ஆரோக்கியராஜ்  தலைவர், திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர்,…

Viduthalai

அறிஞர் அண்ணா பிறந்த நாள் மேலும் 9 ஆயுள்சிறைக் கைதிகள் விடுதலை

தமிழ்நாடு அரசு அறிவிப்புசென்னை,அக்.14- ஆயுள் சிறை கைதிகள் மேலும் 9 பேரை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு அறிவித்திருக் கிறது. பணகுடியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக் கப்பட்டவர்கள் விடுதலை செய்யப் பட்டு இருக்கிறார்கள். அறிஞர் அண் ணாவின்…

Viduthalai

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை டிச.10க்குள் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு,அக்.14- செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யத்தில் 1.10.2023 உடன் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிட மிருந்து, வேலைவாய்ப் பற்றோர் உதவித் தொகை திட்…

Viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு

தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு.த.சண்முகம், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கணியூர் ஒன்றிய தலைவர் தங்கவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  இனியன் ஆகியோர் 'விடுதலை'  'உண்மை' சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.   (சென்னை - 14.10.2023) பத்திரிகையாளர் அறிவழகன் - பிரியா…

Viduthalai

ஆவடி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் ஒருங்கிணைப்பில், மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில், மாவட்டக் காப்பாளர் பா. தென்னரசு, தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர் செல்வம், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில ஊடகப் பிரிவின் தலைவர் அழகிரிசாமி, மாவட்டத் துணைச்…

Viduthalai