விவசாயிகள் நலன் சார்ந்த சுலப கடனுதவி திட்டங்கள்
சென்னை, அக்.15- வேளாண் துறை வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவ சாயப் பணிகளின் பயன்பாட் டிற்கு தேவைப்படும் இயந்திரங் கள், டிராக்டர் வாகனங்களை தயாரித்து வழங்கி வம் சோனா லிகா டிராக்டர்ஸ் நிறுவனம் செப்டம்பர் 2023இல் 15.8 சதவீத விற்பனை…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மன நல நாள், பன்னாட்டு பெண்குழந்தைகள் நாள், வெண்புள்ளி உறுதிமொழி என முப்பெரும் விழா!
கந்தர்வகோட்டை அக் 15- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் அக்கச்சிப் பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மனநல நாள், பன்னாட்டு பெண்குழந்தைகள் நாள், வெண் புள்ளிகள் உறுதி மொழி என முப்பெரும் விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் தலைமை ஆசி ரியர்…
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கணிப்பொறி வழங்கிய பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர்களும் மாணவர்களும் நன்றி தெரிவித்தனர்
கந்தர்வகோட்டை அக் 15- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச் சிப்பட்டிக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப்பொறி வழங் கினர்.அண்மையில் நடைப்பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு குழுவில் பள்ளிக்கு கணிப்பொறி தேவை என்று தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…
சென்னையில் உதவி ஆணையர்கள் 12 பேர் பணியிடமாற்றம்
சென்னை, அக்.15- சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 12 உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்து கண்காணிப்பாளர் கலியன் சென்னை மாநகர…
சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்திய அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்துக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை,அக்.15 - சிறு பான்மை மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் ஒன்றிய அரசு மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் மாநிலச்…
பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் செயல்பட “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்: சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா உரை
சென்னை, அக்.15- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று மாலை மகளிர் உரிமை மாநாடு கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருமதி. சோனியாந்தி அவர்கள் சிறப்புரை யாற்றுகையில்…
தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழா
சென்னை,அக்.15- திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழா நேற்று (14.10.2023) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தளபதி அர்ச்சுனன் மன்றாடியாரின் சகோதரரின் மகனும்…
உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தொடர்புடைய 11,414 வழக்குகள் நிலுவை : ஆர்.டி.அய். தகவல்
புதுடில்லி,அக்.15- உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒரு தரப்பாக இருக்கும் 11,414 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சம் பதிலளித்துள்ளது.கடந்த 2019 முதல் 2023-ஆம் ஆண்டு வரை, உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு ஒரு…
தந்தை பெரியாரின் கொள்கைகளை இளம் வயதிலேயே பெரிய எழுச்சியுடன் மேடைகளில் முழங்கியவர் தளபதி அர்ச்சுனன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!
சென்னை, அக்.15 தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இளம் வயதிலேயே பெரிய எழுச்சியுடன் மேடைகளில் முழங்கி இயக்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் தளபதி அர்ச்சுனன் என்று அவரது நூற்றாண் டையொட்டி காணொலி மூலம் ஆற்றிய உரை…
அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலை தருவதே சுயமரியாதை இயக்கம் – தந்தை பெரியார்
சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொரு விதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத் தையும் தன் மதிப்பையும் உண்டாக்க…
