முதலமைச்சரின் பொது நிவாரண நிதி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (16.10.2023), சென்னை, சைதாப்பேட்டையில், கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற…

Viduthalai

வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யும் பட்டியல் இன மக்களுக்கு மானியத்துடன் கடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை அக் 17  வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தொழில்முனைவோர்களின்…

Viduthalai

ஜாதி – மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசக்கூடாதா? சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன் கேள்வி

சென்னை அக் 17  ஸநாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப் பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னும், திமுக…

Viduthalai

மணிப்பூர் மாநில கலவரத்தைவிட இஸ்ரேல் விவகாரத்தில் தான் பிரதமர் மோடிக்கு ஆர்வம் அதிகம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அய்ஸ்வால், அக.17  நவம்பரில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மிசோரமும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆ-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் இங்கு பிரச்சாரத்தை தொடங்கி வைக்கவும் 2 நாள் பயணமாகவும் கட்சியின்…

Viduthalai

அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையை வழங்கினார்!

சென்னை, அக்.17- சென்னை உயர்நீதி மன்றத்தின் கீழ்மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

Viduthalai

தமிழர் தலைவருக்கு திருச்சியில் வேன் அளிப்பு விழா – வாரீர்! வாரீர்!! – கவிஞர் கலி. பூங்குன்றன்

 "கடிகாரமும் ஓடத் தவறிடும் -  இவர் கால்களோ என்றுமே ஓடிடும்""ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்"திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் - தகைசால் தமிழர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் களுக்கு தொடர் பயணத்துக்காக வேன் அளிப்பு விழா வரும்…

Viduthalai

பள்ளிகளில் குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி

சென்னை,அக்.17- குழந்தைத் திருமணம் இல்லாத தமிழ்நாடு எனும் நிலையை மாநிலத்தில் உறுதிப்படுத்துவதற்காக தமிழ் நாடு அரசு பல்வேறு நடவடிக் கைகளை முன்னெடுத்து வருகி றது.குழந்தைத் திருமணம் இல் லாத தமிழ்நாடு எனும் நிலையை மாநிலத்தில் உறுதிப்படுத்துவதற் காக தமிழ்நாடு அரசு பல்வேறு…

Viduthalai

டீசல் எஞ்சின் ரயில் நிறுத்தப்பட்டு, முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு

சென்னை,அக்.17- தமிழ் நாட்டில் ஓடும் ஆறு டெமு ரயில்கள் (டீசல் இன்ஜின் மூலம் ஓடும் ரயில்), 2 விரைவு ரயில்கள் ஆகியவற்றை அக்.31ஆம் தேதியுடன் நிறுத்தி விட்டு, மின்சாரத்தில் இயங்கும் மெமு ரயில் களாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்திய…

Viduthalai

போக்சோ வழக்கில் பெற்றோர், உறவினர் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை,அக்.17- போக்சோ வழக்குக ளில் பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேனாள் காவல்துறை இயக்குநரான திலகவதியின் மகன் மருத்துவர் பிரபு திலக் மற்றும் அவரது மனைவி ஷ்ருதி ஆகியோர்…

Viduthalai