மருத்துவமனைமீது தாக்குதல்: மனிதம் மரத்துப்போய்விட்டதா? காசா மீதான போரை நிறுத்தவேண்டும்!

அனைத்துலக நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்சென்னை, அக்.19- காசா பகுதியில் நடைபெறும் போரை உடனடியாக நிறுதத அனைத்துலக நாடுகள் ஓரணியாக நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்முடைய சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,போர் என்பதே கொடூரமானது!அது…

Viduthalai

மருத்துவமனைமீது தாக்குதல்: மனிதம் மரத்துப்போய்விட்டதா? காசா மீதான போரை நிறுத்தவேண்டும்!

அனைத்துலக நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்சென்னை, அக்.19- காசா பகுதியில் நடைபெறும் போரை உடனடியாக நிறுதத அனைத்துலக நாடுகள் ஓரணியாக நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்முடைய சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,போர் என்பதே கொடூரமானது!அது…

Viduthalai

திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் பயன்படுத்திய பிரச்சார ஊர்தி (வேன்) முன்பு ஒளிப்படம்

தமிழ்நாடு அரசின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதாளரும், கோவை சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனருமான புலவர் செந்தலை கவுதமன் மற்றும் பாவேந்தர் பேரவை தேவராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து "தாய் வீட்டில் கலைஞர்" மற்றும் இயக்க நூல்களை…

Viduthalai

திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் பயன்படுத்திய பிரச்சார ஊர்தி (வேன்) முன்பு ஒளிப்படம்

தமிழ்நாடு அரசின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதாளரும், கோவை சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனருமான புலவர் செந்தலை கவுதமன் மற்றும் பாவேந்தர் பேரவை தேவராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து "தாய் வீட்டில் கலைஞர்" மற்றும் இயக்க நூல்களை…

Viduthalai

ஹிந்து மத கோயில்களை தனியார் நிர்வகிக்க கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடில்லி, அக்.19  மூத்த வழக் குரைஞர் அஷ்வினி உபாத்யாய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில், “அரசியல் சாசனத் தின் 26 ஆவது பிரிவின்படி, அனைத்து மதத்தினரும், மத வழி பாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு…

Viduthalai

தெற்கு நத்தம் வழக்குரைஞர் மதியழகன் இல்ல மணவிழா

தஞ்சாவூர்,அக்.19- தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் தெற்குநத்தம் திராவிடர் கழக வழக்குரைஞர் அ.மதியழகன் - அறிவுக்கண்ணு ஆகியோரது 2ஆவது மகள் ம.வீரச்செல்வி, (விரி வுரையாளர், தந்தை ரோவர் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர்), தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட் டம்,…

Viduthalai

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..

கந்தர்வகோட்டை, அக். 19- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான கலைத் திரு விழா போட்டிகள் நடைப்பெற்றது.போட்டி தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வி தலைமை  வகித்தார். கலைத் திரு…

Viduthalai

கந்தர்வக்கோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக உணவு நாள் கருத்தரங்கு

கந்தர்வகோட்டை, அக். 19- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியில் உலக உணவு நாளை முன்னிட்டு கருத்த ரங்க நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார்.வார்டு…

Viduthalai

நெய்வேலியில் நடைபெற்ற தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா மாவட்ட இளைஞரணி சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைப்பெற்றது மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா மாணிக்கவேல் அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் கோ.வேலு தலைமையில், மாவட்ட…

Viduthalai

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் அதிர்ச்சி ரூ.40,000க்கு போலி பட்டங்கள் விற்பனை!

லக்னோ,அக்.19 - உத்தரப் பிரதேச மாநிலம் சாப்ராவைச் சேர்ந்த விஷ்ணுபிர சாத் சவுபே மற்றும் பீகா ரின் அரா வைச் சேர்ந்த ரவிகாந்த் திவாரி ஆகிய  இருவரின் கல்வி சார்ந்த பட்டங்கள் சந்தேகத்திற் குட்பட்டது என கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் இரு வரது…

Viduthalai