நன்கொடை

சேலம் பழநி புள்ளையண்ணன் தனது 70-ஆம் ஆண்டு (22-4-2023) பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் பத்தாயிரம்  (ரூ.10,000) வழங்கினார்! நன்றி. வாழ்த்துகள்.

Viduthalai

தேதி மாற்றம்

 ஈரோட்டில் திராவிடர் கழகப் குழு கூட்டம்நாள்:  13-5-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணிஇடம்: கோவை சிற்றரசு நினைவு மேடை மல்லிகை அரங்கம்,  14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா  விளையாட்டுத் திடல் அருகில்,   மத்தியப் பேருந்து நிலையம் எதிரில்,   ஈரோடு - 3தலைமை: மானமிகு…

Viduthalai

இங்கிலாந்து வாழ் இந்திய தமிழ் மக்களுடன் லண்டனில் மக்களவை உறுப்பினர் ஆ.இராசா, சுப.வீரபாண்டியன் கலந்துரையாடல்

லண்டன், ஏப்.21- வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் அமைப்பு லண்டன் கிளை நடத்தும் இங்கி லாந்து இந்திய தமிழ் மக்களுடன் திமுக துணைப்பொதுச் செயலா ளர், மக்களவை உறுப்பினர் ஆ.இராசா எம்.பி. கலந்துரையா டல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி ஏப்.23 அன்று காலை…

Viduthalai

வி.பி. சிங்குக்கு சிலை – முதலமைச்சருக்கு குடும்பத்தினர் நன்றி

புதுடில்லி,  ஏப்.21 உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எந்த மாநிலமும் வழங்காத கவுரவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக மறைந்த மேனாள் பிரதமர் வி.பி.சிங்_கின் மனைவி சீதாகுமாரியும் அவரது புதல்வர்களும் டில்லியில் நேற்று (20.4.2023) தெரிவித்தனர்.மறைந்த மேனாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை நிறுவப்படும் என…

Viduthalai

“திராவிட இயல்” கோட்பாடு என்பது என்ன?

சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள்மீது தமிழ்நாடு முதலமைச்சர்சென்னை, ஏப்.21  சட்டமன்ற தொடர் முடியும் இந்நாளில், (21.4.2023) திராவிட இயல் கோட்பாடு என்பது என்ன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.உரை விவரம் வருமாறு:இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல; இது…

Viduthalai

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரிக்கு 22 பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் தங்கம் தென்னரசு

மாமல்லபுரம், ஏப் .21 மாமல்லபுரம் சிற் பக் கல்லூரி மூடப்படாது என்றும், அந்தக் கல்லூரிக்கு புதிதாக 22 பேராசிரியர்களை நிய மிப்பதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு கூறினார்.சட்டப்பேரவையில் 20.4.2023 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…

Viduthalai

சென்னையில் 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சென்னை, ஏப் 21 பீகாரை சேர்ந்த 20-க் கும் மேற்பட்ட குழந்தை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் 'பேக்' (தோல் பைகள்) தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தைத் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு…

Viduthalai

மாற்றத்துக்கு தயாராகும் தாய்லாந்து: மன்னராட்சிக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இளைஞர்கள்!

பாங்காக்,ஏப்.21 தாய்லாந் தில் பல ஆண்டுகளாக மன் னர் ஆட்சி முறை வழக்கத்தில் உள்ளது. தற்போது தாய் லாந்து மன்னராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல் யதேஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவ ரைத் தொடர்ந்து,…

Viduthalai

‘புதுமைப் பெண்’ திட்டத்தின் சாதனை: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 விழுக்காடு அதிகரிப்பு : உயர் கல்வித் துறை தகவல்

சென்னை, ஏப்.21  அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடிக்கும் மாணவிகள் குடும்ப வறுமை காரணமாக, உயர்கல்வியை தொட ராமல் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில், தமிழ்நாடு அரசுப் புதுமைப் பெண் என்ற உயர்கல்வி உறுதித்…

Viduthalai

வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு – விரைவான நடவடிக்கை

சட்டப் பேரவையில் முதலமைச்சர் உறுதிசென்னை ஏப் 21 வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அந்தக் கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்க, அனைத்துத் தரப்பு மக்களிடையே அமைதியை நிலைநாட்ட, அரசு மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார்.புதுக்கோட்டை…

Viduthalai