மனிதன் விண்ணுக்கு செல்கிறான் – ககன்யான் சோதனை விண்கலம் விண்ணில் பாய்கிறது
சென்னை, அக் 19. விண்ணில் 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்கு மனிதக் குழுவினரை அனுப்பி, அவர்களைப் பத்திரமாக பூமிக்குக் திருப்பி அழைத்து வரும் ககன்யான் திட்டத்தை வருகிற 2025-ஆம் ஆண்டு செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டு…
விஜயகரிசல்குளம் 2ஆம் கட்ட அகழாய்வில் 4,600 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன
விருதுநகர், அக்.19 சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழாய்வில் ஆபரணம், சுடு மண்ணால் செய்யப்பட்ட மணி, சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சக்கரம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதனை கண்காட்சியில்…
அரூர் பரப்புரைப் பயணம் – உள்ளாட்சிப் பிரதிதிகளுடன் கழகப் பொறுப்பாளர்கள்
அக்டோபர் 28ஆம் தேதி அரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் குலத் தொழிலை திணிக்கும் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து நடைபெறும் பிரச்சார பயண பொதுக்கூட்ட நிகழ்ச்சியின் துண்டறிக்கையை அரூர் பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராணி, துணைத் தலைவர் சூரிய தனபால்,…
பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
சென்னை, அக் 19 சென்னை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் வரும் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள…
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பாராட்டு
கடலூர் மாநகர கழக தலைவர் தென் சிவகுமாரின் மகன் எழிலரசு 5 ஆண்டு எல்.எல்.பி. (ஆனர்சு) சென்னை தமிழ்நாடு அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் எக்ஸலென்சு இன் லா முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில்…
ஆசிரியர்கள் கோரிக்கை – இணைய வழியில் தீர்வு பள்ளி கல்வித்துறை திட்டம்
சென்னை, அக். 19 ஆசிரியர்களின் துறைரீதியான கோரிக்கைகளை இணைய வழியில் பெற்று தீர்வு காணும் நடைமுறையை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பதவி உயர்வு, பணி மூப்பு குளறுபடிகள்…
நாளிதழ்களைப் படியுங்கள் நாட்டில் நடப்பதைப் புரிந்து கொள்ள முடியும் முதலமைச்சர் அறிவுரை
சென்னை, அக்.19 ஆய்வுக் கூட்டத்தின்போது, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த தகவல்களை தரும் போதும், அவற்றுக்கு விளக்கம் அளிக்கும்போதும், முதலமைச்சர் குறுக்கிட்டு, இந்த நாளிதழ்களில் இவ்வாறு வந்துள்ளதே? இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்19.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்* தெலங்கானாவில் நடைபெற இருப்பது நிலச் சுவான்தார்களுக்கும் மக்களுக்கும் இடையேயான தேர்தல், ராகுல் பேச்சு.* சந்திரசேகர ராவ் ஆட்சியில் சமூக நீதி இல்லை, பிரியங்கா சாடல்.* திரிணாமுல் எம்.பி. மஹுவா மீது குற்றச்சாட்டு சுமத்திய நிஷிகாந்த் துபே,…
உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு இந்திய கடல்சார் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்
சென்னை அக 19 சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைத்து முதலீட் டாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத் துள்ளார். மும்பையில் நடைபெறும் உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாட்டில் கடலோர மாநிலங்களின்…
பெரியார் விடுக்கும் வினா! (1129)
ஜாதியானது நமது சமுதாயத்துக்குக் கேடானது; குட்ட ரோகம் போன்றது. அதே நேரத்தில் ஜாதி பேரால் உள்ள கொடுமைகளை எல்லாம் அனுபவிக்கின்ற நாம் ஜாதி மாநாடு கூட்டாமல் அவைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
