மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
மறைவுற்ற மேல் மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, திண்டிவனம் கழக மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் செ. பரந்தாமன், மாவட்ட அமைப்பாளர் வில்லவன் கோதை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்…
மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
மேல்மருவத்தூரில் ஒரு பக்தி அமைப் பினை - அவருடைய சிந்த னைக்கு ஏற்ப அமைத்து வாழ்ந்த தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் (வயது 82) இயற்கை எய்தினார் (19.10.2023) என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.அவருடைய பக்தி, மதச் சிந்தனைக் கொள்கையில்…
தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா
சென்னை,அக்.20- திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (19.10.2023) மாலை நடைபெற்றது. பெரியார் நூலக வாசகர் வட்டம் இவ்விழாவை இணைந்து நடத்தியது.தந்தைபெரியார் கொள்கை வழியில்,…
தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா
சென்னை,அக்.20- திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (19.10.2023) மாலை நடைபெற்றது. பெரியார் நூலக வாசகர் வட்டம் இவ்விழாவை இணைந்து நடத்தியது.தந்தைபெரியார் கொள்கை வழியில்,…
எத்தகைய மனித நேயம் பிறந்து அய்ந்து நாட்களே ஆன சிசுவின் உறுப்புகள் கொடை
சூரத் அக்.20 குஜராத் மாநிலம் சூரத் மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மூளைச்சாவு அடைந்த காரணத்தினால் அதன் உடல் உறுப்புகள் கொடையாக அளிக் கப்பட்டுள்ளது. சூரத் நகரில் அக்டோபர் 13ஆம் தேதி பிறந்த குழந்தை பிறந்ததில் இருந்தே…
தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளுடனும் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
சென்னை, அக்.20 நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வருகின்ற 25ஆம் தேதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத் தாண்டு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள…
உறுப்புக் கொடை உறுதிமொழி – உயர்கல்வி நிலையங்களுக்கு யுஜிசி கோரிக்கை
புதுடில்லி, அக்.20 இணைய தளத்தில் உறுப்புக் கொடை உறுதி மொழி அளிக்க வசதி உள்ளது. இதுகுறித்து உயர் கல்வி நிறுவ னங்கள் பிரச்சாரம் செய்து, மாண வர்களை அதிக அளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு…
மேட்டூர் அணை நீர் மட்டம் மீண்டும் உயர்வு
தருமபுரி, அக்.20 மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (18.10.2023) விநாடிக்கு 6,846 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7,355 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின்…
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம்
சென்னை, அக்.20 நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நேற்றுடன் (19.10.2023) விலகியது. தமிழ்நாட்டில் வரும் 22-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம்தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மய்ய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென் னையில்…
பெண் கல்வியில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னோடி : அமைச்சர் கீதா ஜீவன்
மதுரை, அக். 20 "பெண் கல்வியில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன் னோடியாக செயல்பட்டு வரு கிறது" என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியுள்ளார். மதுரை பாத்திமா கல்லூரியில் கைம்…
