ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரை
புதுடில்லி அக்.20 ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், காங் கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரியங்கா காந்தி ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 2024ஆம் ஆண்டு நடை பெற உள்ள மக்களவை தேர்…
தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு : ராகுல் உறுதி
அய்தராபாத், அக் 20 தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத் தப்படும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வாக்குறுதி யளித்தார். தெலங்கானாவில் 19.10.2023 அன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்ட…
தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு : ராகுல் உறுதி
அய்தராபாத், அக் 20 தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத் தப்படும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வாக்குறுதி யளித்தார். தெலங்கானாவில் 19.10.2023 அன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்ட…
62 தரமற்ற மருந்துகள் சோதனையில் கண்டுபிடிப்பு
புதுடில்லி, அக்.20 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை இமாச லப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப் பட்டவை. நாட்டில்…
ஆளுநருக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கண்டனம்!
முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க அனுமதி மறுப்பதா?சென்னை, அக். 20 -முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி…
ஆளுநருக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கண்டனம்!
முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க அனுமதி மறுப்பதா?சென்னை, அக். 20 -முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி…
ஜாதிவாரி கணக்கெடுப்பு வழிகாட்டும் பீகார் மாநிலம்
ஜாதிவாரி ஆய்வு தரவுகளை வெளியிட்டதன் மூலம் தேசிய அரசியலில் கருத்துக்களத்தை உருவாக்கியுள்ள பீகார் மாநிலத்தில் ஆளும் ஜே.டி.யூ. - ஆர்.ஜே.டி. கூட்டணி தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அடித்தட்டு மக்களிடம் இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதியின் பலனை எடுத்துச்செல்ல பல திட்டங்களை…
நாத்திக எதிரிகள் யார்?
நாத்திக விஷயத்தில் இப்போது ஆத்திரம் காட்டுபவர்கள் எல்லாம் - மதப்பிரச்சாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரச்சாரத்தைத் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது ஜனங்களில் நாத்திகத்தைப் பற்றி…
நாத்திக எதிரிகள் யார்?
நாத்திக விஷயத்தில் இப்போது ஆத்திரம் காட்டுபவர்கள் எல்லாம் - மதப்பிரச்சாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரச்சாரத்தைத் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது ஜனங்களில் நாத்திகத்தைப் பற்றி…
மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
மறைவுற்ற மேல் மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, திண்டிவனம் கழக மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் செ. பரந்தாமன், மாவட்ட அமைப்பாளர் வில்லவன் கோதை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்…
