தேசிய அளவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை,அக்.21- தேசிய மக் கள் தொகை கணக்கெடுப் புடன் ஜாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்தியாவில் ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931 ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்…

Viduthalai

தேசிய அளவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை,அக்.21- தேசிய மக் கள் தொகை கணக்கெடுப் புடன் ஜாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்தியாவில் ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931 ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்…

Viduthalai

3.11.2023 ஞாயிற்றுக்கிழமை

விஸ்வகர்மா யோஜன திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழக தலைவரின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு கலந்துரையாடல் கூட்டம்சிவகங்கை: காலை 8 மணி * இடம்: திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் * தலைமை: கே.எம்.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: இரா.புக ழேந்தி (சிவகங்கை…

Viduthalai

குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? ஒன்றிய பிஜேபி அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்

நாகப்பட்டினம்நாள்: 25.10.2023 புதன்கிழமை மாலை 5 மணிஇடம்: அவுரித் திடல், புதிய பேருந்து நிலையம், நாகைவரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்)தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்)முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி, கி.முருகையன், பொன்.செல்வராசு, பாவா.ஜெயக்குமார், இரா.இராமலிங்கம், இரா.முத்துக்கிருஷ்ணன், ரெ.துரைசாமி, தெ.செந்தில்குமார், இராச.முருகையன் தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

“ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்”

90 வயதில் 80ஆண்டு பொது வாழ்வுக்கு சொந்தக்காரரான ஆசிரியர் அவர்களுக்கு பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழாவின் மாட்சிதிருச்சி, அக். 21- "ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்" தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர் களுக்கு பிரச்சார ஊர்தி (வேன்)…

Viduthalai

“ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்”

90 வயதில் 80ஆண்டு பொது வாழ்வுக்கு சொந்தக்காரரான ஆசிரியர் அவர்களுக்கு பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழாவின் மாட்சிதிருச்சி, அக். 21- "ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்" தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர் களுக்கு பிரச்சார ஊர்தி (வேன்)…

Viduthalai

ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிரச்சார ஊர்தி வழங்கும் விழா

தமிழர் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குவதற்கு பெரும் பணியாற்றிய பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப. சுப்பரமணியன், ஊர்தியை சிறப்பாக வடிவமைத்ததற்கு காரணமாக இருந்த பொறியாளர்கள் அ. கபிலன், ஏ. சிற்றரசு, ஆகியோருக்கு விழா மேடையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை…

Viduthalai

ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிரச்சார ஊர்தி வழங்கும் விழா

தமிழர் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குவதற்கு பெரும் பணியாற்றிய பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப. சுப்பரமணியன், ஊர்தியை சிறப்பாக வடிவமைத்ததற்கு காரணமாக இருந்த பொறியாளர்கள் அ. கபிலன், ஏ. சிற்றரசு, ஆகியோருக்கு விழா மேடையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை…

Viduthalai

ஆளுநர் ஆட்சியா இங்கு நடைபெறுகிறது? ஆளுநர் பதவியே தேவையில்லை – நீக்கப்பட வேண்டும்

குலத் தொழில் கல்வியைத் திணிக்கும் விஸ்வகர்மா யோஜனாவை எதிர்த்து அக்.25 முதல் நாடு தழுவிய அளவில் எங்கள் பிரச்சாரம் திருச்சியில் செய்தியாளர் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேட்டிதிருச்சி, அக்.21   தமிழ்நாட்டின் ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின் பெயரில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு விரோதமாக நடந்து கொண்டு…

Viduthalai

ஆளுநர் ஆட்சியா இங்கு நடைபெறுகிறது? ஆளுநர் பதவியே தேவையில்லை – நீக்கப்பட வேண்டும்

குலத் தொழில் கல்வியைத் திணிக்கும் விஸ்வகர்மா யோஜனாவை எதிர்த்து அக்.25 முதல் நாடு தழுவிய அளவில் எங்கள் பிரச்சாரம் திருச்சியில் செய்தியாளர் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேட்டிதிருச்சி, அக்.21   தமிழ்நாட்டின் ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின் பெயரில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு விரோதமாக நடந்து கொண்டு…

Viduthalai