முதல் அமைச்சரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு

24.04.2023பெறுதல்:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,சென்னை - 600 009.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.பொருள் : தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை கைவிடக் கோருதல் தொடர்பாக:தங்கள் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருவதோடு, மாநில உரிமைகளை…

Viduthalai

கருநாடகாவில் போட்டியிடும் பா.ஜ.க. ஊழல் பெருச்சாளிகள்!

தமிழ்நாட்டில் பேசு பொருளாகிவிட்ட  நிறுவனமான ஆருத்ரா போன்றே பெங்களூருவில் அய்.எம்.ஏ. என்ற நிறுவனமும் சுமார் 5000 (அய்ந்தாயிரம்) கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தை மோசடி செய்து ஏமாற்றி உள்ளது, இந்த வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிக்கு துமகுரு தொகுதியில் போட்டியிட பா.ஜ.க.…

Viduthalai

யார் தொழிலாளி?

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப் படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி என்பவன் - நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும்…

Viduthalai

திராவிடர் கழக தலைவர்ஆசிரியர் கி.வீரமணி உள்பட தலைவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைப்பு : முதலமைச்சர் அறிவிப்புசென்னை, ஏப்.25  தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத் துகளின் அடிப்படையில், 12 மணிநேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்! எல்லாம் புரோக்கர்களா?

சீரடி சாய்பாபா, ராகவேந்திர ஸ்வாமிகள் போன்ற மகான்களை வணங்கினாலும் இறையருளை பெற முடியும். - இது ஒரு ஆன்மீக செய்தி.அப்படியானால் இறையருள் பெறுவதற்கு இவர்கள் எல்லாம் புரோக்கர்களா?

Viduthalai

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் நாலரைக் கோடி நிவாரண உதவி

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் நாலரைக் கோடி நிவாரண உதவி  அமைச்சர்கள் வழங்கினர்திருவொற்றியூர், ஏப். 25- மாண்டஸ் புயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக காசி மேடு மீன்பிடி…

Viduthalai

48 மருந்துகள் தரமற்றவை: மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

சென்னை. ஏப். 25- நாட்டில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளை, ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன.போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சந்தையில் விற்பனையில் உள்ள, 1,497 மருந்துகள், கடந்த…

Viduthalai

கருநாடக சட்டமன்றத் தேர்தல் – பி.ஜே.பி.க்காக அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுக்கள் வாபஸ்

சென்னை, ஏப். 25- பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கருநாடக மாநிலம் புலிகேசிநகர் தொகுதி அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், மேனாள்…

Viduthalai

திருமணக் கூடங்களில் மதுபானம் உரிமம் நீக்கம்

சென்னை, ஏப். 25- திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந் தலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. தமிழ்நாட்டில் பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே இதுவரை மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால்…

Viduthalai

சென்னையில் பன்னாட்டு கைவினை, கைத்தறி, உணவுத் திருவிழா – ஏப்ரல் 29 இல் தொடக்கம்

சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சென்னையில் வருகிற 29ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை சென்னை விழா நடக்கிறது. இந்த சென்னை விழாவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி வகைகள் மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை…

Viduthalai