ஆளுநரின் திரிபுவாதப் பேச்சு
23.10.2023, அன்று திருச்சியில் ஆளுநர் பேச்சு. 1857 சிப்பாய் கலகமே முதல் இந்திய சுதந்திரப் போர் என்ற வரலாறே, தவறாகப் பதிவு பெற்றது.காரணம் அன்று ஆங்கில அரசிலும், பின்பு இந்திய அரசிலும் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிய உயர் ஜாதியினர் தென் தமிழ்நாட்டில்…
கூலிக்கு ஆள் பிடித்து கொச்சைப்படுத்தும் கூட்டம்!
தூத்துக்குடியில் தந்தைபெரியார் குறித்து சமூக வலைத் தளத்தில் தவறான தகவல் பரப்பிய பா.ஜ.க. பிரமுகரை மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாநகரில் உள்ள புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மகன் ஜான் ரவி (52) - தொழிலதிபர்.…
மோடியோடு ஒன்றாக தேர்தல் பரப்புரையில் இணைந்து செயல்பட மாட்டேன் மிசோராம் முதலமைச்சர் அதிரடி
சில்லாங், அக் 24 “மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்த போது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சூழலில் பாஜகவுடன் பரிவு காட்டுவது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். அதனால் பிரதமர் மோடி தனியாக…
திருச்சி: பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி
ஆசிரியருக்கும் ஓர் ஆசை இருக்கிறது; எனக்கும் ஓர் ஆசை இருக்கிறது!காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களை, பெரியார் திடலுக்கு அழைத்து வந்து உரையாற்ற வைக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசைராகுல் காந்தி பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றுவார்; புதிய செய்திகளை நமக்கு வழங்குவார்!ஆசிரியர் அவர்கள்…
வாழ்க மதச்சார்பின்மை!
ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய ‘‘ஆரியர் - திராவிடர்'' பிரச்சினை குறித்து செய்தியாளர் ஒருவர் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கேட்டபோது,‘‘நான் அந்த அளவுக்குப் படிச்சவனில்லை. இந்தக் கதை எல்லாம் படிச்சி சொல்லணும்னா பெரியதொரு ஆய்வு பண்ணனும். ஆய்வு…
வாழ்க மதச்சார்பின்மை!
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் கிடா வெட்டி ஆயுத பூஜை வழிபாடாம்!விருத்தாசலம், அக்.25 விருத்தா சலம் ரயில்வே சந்திப்பில், கிடா ஆட்டை தண்ட வாளத்தில் வைத்து பலி கொடுத்து, ரயில்வே தொழி லாளர்கள் ஆயுத பூஜை வழிபாடு செய்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில்வே…
பிற இதழிலிருந்து…
"துணிச்சல் பத்திரிகையாளர்கள்" - கி.வீரமணிகொள்கைக்காக சுழன்றுகொண்டிருக்கிற 91 வயது இளைஞர். கொள்கைப் பிடிப்புள்ள கட்சிக்குத் தலைவர். தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி பேசுகிறார்."முதலில் இந்த பத்திரிகை சுதந்திரத்தைப் பாது காக்கின்ற இந்தக் கூட்டத்திற்கு அழைத்தவுடனே, தயங்காமல் ஏற்றுக்கொண்டு இங்கே வந்திருக்கின்ற மூன்று…
ஜாதி ஒழிப்புக்குப் பார்ப்பான் முட்டுக்கட்டை
பார்ப்பானாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக் காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்குள்ள அதிகாரம் அதிகம்; அவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கிறது. இவர்கள், இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, 'பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும்…
மும்பையில் நடைபெற்ற முப்பெரும் விழா!
குடும்பம், குடும்பமாகத் திரண்ட தமிழர்கள்! 'தாய் வீட்டில் கலைஞர்' நூல் அறிமுகம்!இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்து பெரி யாரியல் கொள்கைகளைத் தொடர்ச்சியாகச் செயல்படுத்தக் கூடியது மராத்திய மாநிலம்!மராத்திய மண்ணில் திராவிடர் கழகம்!தமிழ்நாட்டில் 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம்…
திருவாரூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (25.10.2023)
ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து, நாகப்பட்டினம் நகரில் தொடங்கவுள்ள பரப்புரை பயண தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்க திருவாரூர் இரயில் நிலையத்தில் வந்திறங்கிய தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சி முழக்கத்தோடு உற்சாகம்பொங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.…
