வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா! பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை!

வடகுத்து, ஏப். 26- கடலூர் மாவட்டம், வடகுத்து, அண்ணா கிராமம், பெரியார் படிப்பகம் ஆசிரியர் வீரமணி நூலகம் விடுதலை வாச கர் வட்டம் சார்பில் 81 ஆவது மாதாந்திர நிகழ்ச்சி 24.4.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 8.30 மணி…

Viduthalai

சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பூங்காக்களில் சுத்தமான காற்றை மேம்படுத்துவதற்காக மூங்கில் கன்றுகள் நடப்பட்டு வருகிறது

சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பூங்காக்களில் சுத்தமான காற்றை  மேம்படுத்துவதற்காக மூங்கில் கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மந்தைவெளிபாக்கம் சாலையில் லாசர் பூங்காவில் மூங்கில் மரக்கன்றினை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்சினி நட்டார். (26.4.2023)

Viduthalai

வைக்கம் போராட்ட வரலாற்றை சிதைத்துக் கூறுவது ஏன்?

பார்ப்பனர்களின் அறிவு நாணயமற்ற புரட்டு! தமிழர்களே, சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!வைக்கம்-மூன்றாம் நாள் கூட்டத்தொடரில் தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்சென்னை, ஏப். 26-  வைக்கம் போராட்ட வரலாற்றை சிதைத்துக் கூறுவது ஏன்? பார்ப்பனர்களின் அறிவு நாணயமற்ற புரட்டு! தமிழர்களே, சிந்திப்பீர்! சிந்திப்பீர்!! என்றார் திராவிடர்…

Viduthalai

27.4.2023 வியாழக்கிழமை திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

சிறுகனூர்: மாலை  5 மணி * இடம்: பெரியார் உலகம், சிறுகனூர் * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * ப.ஆல்பர்ட் (திருச்சி மண்டல தலைவர்), கரூர் இராசு (திருச்சி மண்டல…

Viduthalai

“மக்களைத் தேடி மேயர்” திட்டம் சென்னையில் அமல்

சென்னை, ஏப். 26-  மக்களைத் தேடி மேயர் திட்டம் வரும் மே 3ஆம் தேதி தொடங்கப் படவுள்ளது. வட சென்னை பகுதியில் மக்களிடம் மனுக் களை பெறுகிறார் சென்னை மேயர் பிரியா. சென்னை மாநக ராட்சியில், பொதுமக்க ளிடம் 1913 தொலைப்பேசி எண்,…

Viduthalai

திராவிடர் கழக தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு தீர்மானங்கள் வரவேற்கப்படுகின்றன

வரும் மே 7ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் தொழிலாளர் அணி மாநில மாநாட்டுக்கான தீர்மானங்கள் வரவேற்கப்படுகின்றன.தோழர்கள் எழுதி அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.- மு.சேகர், மாநில செயலாளர், திராவிடர் தொழிலாளர் கழகம்.

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 26.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* அரசுப் பள்ளிகளில் துப்புரவு தொழிலாளர் மற்றும் பராமரிப்பு நியமனங்களில் தமிழ் மொழி பேசத் தெரிந்த வர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 11 மற்றும் 12ஆம்  வகுப்புகளில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (963)

சுதந்திரம், பிரிவினை என்பன ஆட்சி, பதவி ஆசையைக் கொண்டு கேட்கப்படுவதல்லாது - மான உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

கருநாடகத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்?

மல்லிகார்ஜுன கார்கே கேள்விமங்களூரு, ஏப். 26- கருநாடகத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்? என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.கருநாடக சட்டசபைக்கு வரு கிற 10ஆம்…

Viduthalai

கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, ஏப். 26- கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16.4.2023) அன்று மாலை 6 மணியளவில் கிருட்டின கிரி பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் அரங்கில் பகுத்த றிவாளர் கழக மாவட்ட தலைவர் ச. கிருஷ்ணன் தலைமையில்…

Viduthalai