மே 7 அன்று தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளர் அணி நான்காவது மாநில மாநாடு: களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரம்
சென்னை, ஏப். 27- திராவிடர் தொழிலாளர் அணியின் நான்காவது மாநில மாநாடு 7.5.2023 அன்று முழுநாள் மாநாடாக தாம்பரத்தில் நடைபெறுகிறது. 7.5.2023 அன்று காலை நிகழ்வாக கருத்தரங்கமும், அதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற திறந்தவெளி பொது மாநாட்டுக்குத் தலைமையேற்று திரா விடர் கழகத் தலைவர்…
டில்லி மேயர் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி
புதுடில்லி, ஏப். 27- கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர்களைத் திரும்பப் பெற்ற நிலை யில் டில்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. தலைநகர் டில்லியில், வடக்கு டில்லி, தெற்கு டில்லி, கிழக்கு டில்லி என 3 ஆக பிரிந்து இருந்த…
வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு – படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப். 27- வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர…
கவிஞர் வாசுவின் 52ஆம் ஆண்டு மணநாள்
சமாஜ்வாடி கட்சி தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் கவிஞர் எஸ்.வாசு அவர்களின் 52ஆம் ஆண்டு மணநாளை யொட்டி இன்று (27.4.2023) தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முடப்பள்ளி கோ.கருணாநிதி-குணசுந்தரி இல்ல அறிமுக விழா
நாள்: 30.4.2023 ஞாயிறு பிற்பகல் 3 மணிஇடம்: முடப்பள்ளி, காட்டுக்கூடலூர் ஊராட்சி, பண்ருட்டிவரவேற்புரை: க.கலைமணி (பெரியார் திடல் பணித் தோழர்)தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)இணைப்புரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)இல்லத்தைத் திறந்து வைத்து சிறப்புரை: தமிழர் தலைவர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
27.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* பன்னாட்டுக் கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வு களில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் திருத்த விதி களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு கொலை செய்கிறது. நிதியை…
பெரியார் விடுக்கும் வினா! (964)
மனிதனாகப் பிறந்த யாரும் சுதந்திரமாக வாழவும், மனிதத் தன்மையுடன் வாழவும் விரும்புவது என்பதுதான் இயற்கை. எவராவது அடிமையாகவும், அறிவற்றவராகவும், மனிதனாக மதிக்கப்படாமல் வாழவும் விரும்புவாரா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
உலக ஆயர்கள் மாமன்றத்தில் முதன் முதலாக பெண்களும் வாக்களிக்க அனுமதி போப் பிரான்சிஸ் அறிவிப்பு
வாடிகன் சிட்டி, ஏப். 27- கத்தோ லிக்க திருச்சபை சீர்திருத் தம் தொடர்பாக உலக ஆயர்கள் மாமன்றம் அவ் வப்போது கூடி விவாதிக் கிறது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் ஆயர் கள் மாமன்றக் கூட்டம் வாடிகனில் நடக்கிறது. இதில் பல்வேறு கருத்து…
இரா.கோவிந்தசாமி படத்திறப்பு-நினைவேந்தல்
செங்கல்பட்டு, ஏப். 27- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் மாவட்ட காப்பாளராக செயல் பட்டு வந்த சுயமரியாதை சுடரொளி இரா. கோவிந்தசாமி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 23.4.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு…
நடக்க இருப்பவை
28.4.2023 வெள்ளிக்கிழமைபாரதிதாசன் பிறந்த நாள்சமூக நீதி பாதுகாக்கும் திராவிட மாடல் திறந்தவெளி கருத்தரங்கம்புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: அவ்வை திடல், சாரம், புதுச்சேரி * தலைமை: சி.துரை (எ) வீரமணிகண்டன் * வரவேற்புரை: மு.முகேஷ் * முன்னிலை: அய்.அன்பு,…