சென்னையில் அக்டோபர் 28இல் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, அக். 26 - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு முகாம், வரும் 28ஆம் தேதி நடக்கிறது. சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை 8:00 - மதியம் 3:00 மணி வரை,…

Viduthalai

4 மாத குழந்தைக்கு மறுவாழ்வு கொடுத்த அறுவைச் சிகிச்சை : கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை சாதனை!

சென்னை, அக். 26 - பிறந்ததில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தைக்கு கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து மறு வாழ்வு அளித்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி இணையரின்…

Viduthalai

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் புதுவை மேனாள் அமைச்சர் நாராயணசாமி உறுதி

சென்னை, அக். 26 -  வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும் என புதுச் சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்கக்கோரியும்,…

Viduthalai

வரலாற்றுக்கும் புராணத்திற்கும் வேறுபாடு தெரியாத எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்!

சென்னை, அக். 26 -  ஆரியம், திராவிடம் என ஆளுநர் பேசியதை கேட்டபோது புராணம் படிக்க வில்லை என்று கூறிய பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து குறைகூறுவதா? என்று தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று (25.10.2023)…

Viduthalai

தமிழ்நாட்டில் டிசம்பர் 31 வரை ஞாயிறு தோறும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்

சென்னை, அக். 26 -  வடகிழக்குப் பருவமழையில் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை தவிர்க்க மழைக்கால மருத்துவ முகாம் கள் 10 வாரங்களில் பத்தாயிரம் இடங்களில் நடத்தப்பட உள் ளது என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறிய…

Viduthalai

சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பதா? – அமைச்சர் க.பொன்முடி கேள்வி!

சென்னை, அக். 26 - தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால், கம் யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும்என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி வலியுறுத்…

Viduthalai

ஆரியர் – திராவிடர்பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி “ஆளுநர் மாளிகையே… அடக்கிடு வாயை…”

சென்னை,அக்.25 - ஆரியர் - திராவிடர்பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது  அறிக்கை வருமாறு,தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையால்…

Viduthalai

பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் சிறப்புக்கூட்டம்

 29.10.2023 ஞாயிற்றுக்கிழமைஈரோடு: மாலை 6 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம், ஈரோடு ⭐ தலைமை: ப.இளையகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) ⭐வரவேற்புரை: பி.என்.எம்.பெரியசாமி (புரவலர்) ⭐ முன்னிலை: ப.காளிமுத்து (பேராசிரியர்), த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஈரோடு வீரமணி…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 67

 27.10.2023 வெள்ளிக்கிழமைஇணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ⭐ தலைமை:  வேண்மாள் நன்னன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ வரவேற்புரை: இரா.சிவக்குமார் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு…

Viduthalai

செய்திச் சுருக்கம்

அரசாணைகிராம, வட்டார, மாவட்ட ஊராட்சிகளுக்கு நிதி அதிகாரம் உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.நூலகம்அதிநவீன வசதிகளுடன் மதுரை கலைஞர் நூலகம் பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்.விண்ணப்பம்தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர், உதவியாளர்…

Viduthalai