புதுக்கோட்டை, அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்
29.10.2023 ஞாயிற்றுக்கிழமை - காலை 10:30 மணி - மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், புதுக்கோட்டை29.10.2023 ஞாயிற்றுக்கிழமை - மாலை 4:30 மணி -கீரமங்கலம் - அறந்தாங்கிசெயலாக்கவுரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), 1.விடுதலை சந்தா சேகரிப்பு தொடர்பாக.…
நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்
சென்னை, அக்.28- நகர்ப்புறங்களில் வீட்டு வசதி குடியி ருப்பு திட்டங்களை கட்டமைத்து செயல்படுத்தி வரும் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன் றாகிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம் தென்னிந்தியா வில் முதன்முறையாக சென்னையில் தாம்பரம், மேட வாக்கம் 'ஹோம் எக்ஸ்பீரியன்ஸ்' அனுபவ…
மயிலாடுதுறையில் ஆளுநர் மீது தாக்குதல் நடக்கவில்லை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் தகவல்
சென்னை, அக்.28- மயிலாடுதுறையில் ஆளுநர் மீது தாக்குதல் நடக்கவில்லை என்று கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார். செய்தியாளர்க ளிடம் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அருண் கூறியதாவது: மயிலாடுதுறைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆளுநர் வந்தபோது கூடு தல் காவல்துறை…
“தமிழ்நாட்டில் நடைபெற்ற 9 குண்டு வீச்சு சம்பவங்களிலும் பா.ஜ.க.வுக்கு தொடர்பு உள்ளது..” சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு
சென்னை,அக்.28- சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன் கடந்த 25ஆம் தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டது. இந்த விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த காவலர் கள் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்ற கருக்கா வினோத்தை மடக்கி…
சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 38.68 லட்சம்
சென்னை, அக்.28- சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 38,68,000 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 48,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள் ளனர்.இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத் தலின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும்…
தமிழ்நாடு மீனவர்கள் 12 பேர் கைது: மாலத்தீவு கடற்படை வேட்டை
தூத்துக்குடி, அக். 28- தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு நாட் டின் கடற்படையினர் கைது செய்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினராலும், கடற்கொள்ளையர்களாலும் அடிக்கடி தாக்கப்படுவது, கைது…
பள்ளிப் பாட நூல்களில் பாரத் பெயர் மாற்றமா? வைகோ கண்டனம்
சென்னை, அக். 28- : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 26.10.2023 அன்று வெளியிட்ட அறிக்கை:பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தி யாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சி இஆர்டி)…
நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் : உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்சென்னை, அக் 28- அகில இந்திய மருத் துவ இட ஒதுக்கீட்டிற்கான 86 இடங்கள் நிரப்பப்படவில்லை. 'நிரப் பப்படாமல் இருக்கும் இடங்களை கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும், இல்லையென்றால் மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு தரவேண்டும்' என்று ஒன் றிய அரசுக்கு…
100 நாள் வேலை திட்டம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2697 கோடி விடுவிக்கப்பட வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!சென்னை,அக்.28- தமிழ்நாட் டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங் கிய வேண்டும் என்று ஒன்றிய தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு…
பா.ஜ.க. அமைச்சர்களின் யோக்கியதை
நம்மில் சிலர் ஆரியத்தின் எலும்புத் துண்டுக்காக ஆசைப்பட்டு, சிறப்பாக ஆட்சி நடத்தக்கூடிய ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தக்கூடிய; இந்திய துணைக் கண்டத் திற்கே வழிகாட்டக்கூடிய; தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வல்லவராக இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக…
