சிறைக் கைதிகளுக்கு 1500 புத்தகங்கள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, அக் 29  சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அதன்படி சிறைக் கைதிகளிடம் வாசிப்பு திறனை அதிகப்படுத்தி அவர்களை நல்வழி படுத்தும் நோக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்காக பல இடங்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சில…

Viduthalai

திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தொகுதி மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியசாமி சிறப்புரை

 உங்கள் பயணம் வெல்லும் - நீங்கள் செல்லுகின்ற இடமெல்லாம்செங்கொடி உங்களோடு நின்று வாழ்த்தும்!நாளை  ஆசிரியர் அவர்களுடைய பயணம் - ‘இந்தியா' கூட்டணியின் மகத்தான வெற்றியாக நிறைவு பெறும்!திருச்சி, அக்.29 நாளை  ஆசிரியர் அவர்களுடைய பயணம் - ‘இந்தியா' என்ற பெயரில் அமைந்திருக்கிற…

Viduthalai

திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தொகுதி மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியசாமி சிறப்புரை

 உங்கள் பயணம் வெல்லும் - நீங்கள் செல்லுகின்ற இடமெல்லாம்செங்கொடி உங்களோடு நின்று வாழ்த்தும்!நாளை  ஆசிரியர் அவர்களுடைய பயணம் - ‘இந்தியா' கூட்டணியின் மகத்தான வெற்றியாக நிறைவு பெறும்!திருச்சி, அக்.29 நாளை  ஆசிரியர் அவர்களுடைய பயணம் - ‘இந்தியா' என்ற பெயரில் அமைந்திருக்கிற…

Viduthalai

‘துஷ்டதேவதை’ துர்க்கை கட்சி மாறியது எப்படி? – கருஞ்சட்டை –

மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி என்ற விழாவின் போது துர்க்கை சிலைகளை பெரிய அளவில் செய்து 9 நாள்களுக்குப் பிறகு கடலில், நதிகளில் கொண்டுபோய் போட்டுவிடுவார்கள்.  பொதுவாக அவர்கள் செய்யும் துர்க்கை சிலைகளின் முகம் ஆக்ரோசமாக, கையில் கத்தி, கம்பு, கடப்பாரை, வெட்டருவா,…

Viduthalai

‘துஷ்டதேவதை’ துர்க்கை கட்சி மாறியது எப்படி? – கருஞ்சட்டை –

மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி என்ற விழாவின் போது துர்க்கை சிலைகளை பெரிய அளவில் செய்து 9 நாள்களுக்குப் பிறகு கடலில், நதிகளில் கொண்டுபோய் போட்டுவிடுவார்கள்.  பொதுவாக அவர்கள் செய்யும் துர்க்கை சிலைகளின் முகம் ஆக்ரோசமாக, கையில் கத்தி, கம்பு, கடப்பாரை, வெட்டருவா,…

Viduthalai

என்ன திடீர் பாரதம்?

சேலம் - பெரியார் பல்கலைக் கழகத்தில் ‘‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்'' என்ற தலைப்பில் வரும் முதல் தேதியன்று (நவ.1) கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுமாம்!

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

 உலக சிக்கன நாள் (30.10.2023)“இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு”சென்னை, அக்.29 உலக சிக்கன நாளான நவம்பர் 30 ஆம் தேதியையொட்டி முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:சிக்கனத்தின் இன்றியமையாமையை அனைவருக்கும் உணர்த்திடும் நாளாக அக் டோபர் மாதம்…

Viduthalai

பிராமின்ஸ் இட்லி கடை!

கருநாடக மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கருநாடக அமைச்சரவையில் கிட்டத்தட்ட அனைவருமே பகுத்தறிவுச் சிந்தனை கொண்டவர்கள். வருணாசிரம எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டவர்கள்.கருநாடக அமைச்சர் பிரியங் கார்கே ‘பிராமணர்'கள் என்ற பெயரை…

Viduthalai

5 மாநில தேர்தல்களில் வெற்றிபெற பி.ஜே.பி.யின் ‘புதிய அவதாரம்’ சமூகநீதி?

 சமூகநீதிபற்றி காங்கிரஸ் நம்பகமாகப் பேச ஆரம்பித்த நிலையில், பாசாங்குத்தனமாக பி.ஜே.பி.யும் அதைப் பேச ஆரம்பித்துள்ளது!  சமூகநீதிபற்றி காங்கிரஸ் நம்பகமாகப் பேச ஆரம்பித்த நிலையில், பாசாங்குத்தனமாக பி.ஜே.பி. யும் அதைப் பேச ஆரம்பித்துள்ளது! 5 மாநில தேர்தல் களில் வெற்றிபெற பி.ஜே.பி.யின் ‘புதிய அவதாரம்'…

Viduthalai

உலக பக்கவாத நாளையொட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, அக்.28-  உலக பக்கவாத நாள் அக்டோபர் 29ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், ‘நாம் ஒன்றிணைந்தால் பக்கவாதத்தைவிட வலிமைமிக்கவர்கள்’ என்னும் தலைப்பில் விழிப்புணர்வு குறித்து பிரசாந்த் மருத்துவமனை சார்பில் பிரச்சாரம் 4 நாள்கள் நடை பெற்றது. மாதவரம், புழல், அண்ணாநகர்,…

Viduthalai