‘தினமலரின் வக்காலத்து!’

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேட்டி: ‘‘தமிழக கவர்னர் ரவி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். அவர்கள் நம்பும் மனுதர்ம சாஸ்திரத்தில் 10 ஆவது அத்தியாயத்தில் ‘திராவிடம்' என்ற வார்த்தை உள்ளது. இதைப் பலமுறை சொல்லிவிட்டோம். அரசியல்வாதிக்கு மேலாக சூப்பர் அரசியல்வாதியாக…

Viduthalai

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

குலத்தொழிலைத் திணிக்கும் 'மனுதர்ம யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து  பரப்புரை தொடர் பயணத்தில்  தமிழர் தலைவருக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் த. சண்முகம் தலைமையில்  ஈரோடு மாவட்ட தலைவர் இரா.நற்குணன், செயலாளர் மா.மணிமாறன், பேரா.ப.காளிமுத்து,…

Viduthalai

எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில் சென்னையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவரின் வரலாற்றுப் பேருரை

 வைக்கம் போராட்டம் ஓர் அறிவுப் புரட்சி! அமைதிப் புரட்சி! ரத்தம் சிந்தாத மாபெரும் புரட்சி! தெருவில் நடக்கக்கூடிய உரிமையையும் தாண்டி, கோவிலின் கருவறைக்குள் அர்ச்சகராகவும் போகக்கூடிய அளவிற்கு சமூகத்தில் மாற்றம் வந்திருக்கின்றது என்றால், வைக்கம் போராட்டம் அதற்கு அடித்தளம்!அண்ணல் அம்பேத்கரின் ‘மகத்' போராட்டத்திற்கு முன்னோடிப் போராட்டம்!சென்னை,…

Viduthalai

மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சேலம் – சென்னை இடையே விமான சேவை

சென்னை, அக். 30- சேலம் காம லாபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமா னம் இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் விமான சேவை கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சேலத்தில் இருந்து பெங்களூரு,…

Viduthalai

விரைவுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நவம்பர் 19இல் எழுத்துத் தேர்வு

சென்னை, அக். 30- தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங் களுக்கு நவம்பர் 19ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற இருப் பதாக அறிவிப்பு வெளியாகி இருக் கிறது.தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டு நர்,…

Viduthalai

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு

சேலம், அக். 30- மேட்டூர் அணை மூலம் தமிழ்நாட்டில் 12 மாவட் டங்கள் பாசன வசதியும், பல்வேறு மாவட்டங்கள் குடிநீர் வசதியும் பெற்று வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை மூலம் தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு…

Viduthalai

ஜப்பான் சுற்றுலா கண்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களை விளக்கும் ஒளிப்பட புத்தகம் சுற்றுலாப் பயணிகளுக்கு அமைச்சர் வழங்கினார்

ஒசாகா, அக்.30- ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் கடந்த 26ஆம் தேதி ஒசாகா/கான்சாய் ஜப்பான் சுற்றுலா கண்காட்சி-2023 தொடங்கி நேற்று (29.10.2023) வரை நடந்தது. இதில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச் சாரத்தை பிரதிபலிக்கும்…

Viduthalai

கேரளாவில் குண்டுவெடிப்பு தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

சென்னை, அக். 30- கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு நிகழ்வு எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட் டுள்ளன. ரயில், பேருந்து,விமான நிலையங்கள் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று (29.10.2023)…

Viduthalai

ஆசிரியர் ஊதிய முரண்பாடு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை, அக். 30-  ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண் பாட்டை சரிசெய்வதற்கான வழி காட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப் பிய சுற்றிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறையின்…

Viduthalai

நிலவில் பன்னாட்டு விண்வெளி நிலையம் அமைப்பது அவசியம் சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் கூற்று

கோவை, அக். 30-  நிலவில் பன் னாட்டு விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும் என்று ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குநர் வீர முத்துவேல் கூறினார். கோவையில் நேற்று முன்தினம் (28.10.2023) தனியார் பள்ளி மாணவ, மாணவி களுடன் கலந்துரையாடிய வீர முத்துவேல், பின்னர்…

Viduthalai