தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 53,000 பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க முடிவு!

திருச்சி, மே 11 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் அய்ம்பெரும் விழாவிற்கான சிறப்பு மாநில செயற்குழு -பொதுக்குழு கூட்டம்  திருச்சி இ ஆர் மேல்நிலைப் பள்ளியில்  மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு  மாநில செயலாளர் தி.அருள்குமார், மாநில பொருளாளர் ப.…

Viduthalai

சபாஷ் – சரியான தீர்ப்பு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 11 டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர் பாக டில்லி அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, '' மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் கையில் தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்க…

Viduthalai

தமிழ்நாடு அமைச்சரவை புதிய மாற்றங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழ் நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் இன்று (11.5.2023) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. «  மு.நாசரிடமிருந்த பால்வளத்துறை - அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.«  அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில் நுட்பத் துறை பி.டி.ஆர் பழனிவேல்…

Viduthalai

நூல் அறிமுகம் பெரியாரைப் புரிந்துகொள்ளத் துணை செய்யும் நூல்

 ஜி.சரவணன்'சொல்வதை நம்பு, இல்லாவிட்டால் பாவம்!' என்று நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் நாடு முன்னேற்றமடையுமேயன்றி, 'என்னுடைய பாட்டன், முப்பாட்டன் போன வழியில்தான் போகிறேன்' என்ற மூடக் கொள்கையினால் நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என்…

Viduthalai

முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர்

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (11.5.2023) ஆளுநர் மாளிகையில், முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக  பதவிப் பிரமாணமும்,  ரகசிய காப்புப்  பிரமாணமும் செய்து  வைத்தார். உடன்:…

Viduthalai

அண்ணாமலையின் அவதூறுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கு : விசாரணை தள்ளி வைப்பு

 சென்னை, மே 11 தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14-ஆம் தேதி திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் என…

Viduthalai

ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் சி.பி.எம். மாநில குழு தீர்மானம்

சென்னை, மே 11  ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம், மாநிலச்…

Viduthalai

திராவிட இயக்கங்கள்தான் பெண்களுக்கு கல்வி உரிமையை பெற்றுத் தந்தன சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பெருமிதம்

தென்காசி,மே11 - தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நேற்று  (10.5.2023) நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பள்ளிக்கு நிலம் மற்றும் அரங்கம் அளித்த நன்கொடையாளர்களை கவுரவித்தார்.…

Viduthalai

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, மே 11 அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு என்ற சட் டத்தை ஒன்றிய அரசு கடந்த 2013ஆ-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின்…

Viduthalai

ஒன்றிய அரசின் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை ,மே 11  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பயிற்சியில் சேர மே 20ஆ-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதலமைச்சரால் தொடங்கப்பட்ட…

Viduthalai