செய்திச் சுருக்கம்

மறுப்பாம்பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலை தயாரிப்புக்குத் தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்புத் தெரிவித்துள்ளது.புயல்வங்கக் கடலில் நிலை கொண்ட ‘மொக்கா' புயல்…

Viduthalai

உச்சநீதிமன்றத்தில் 69,000, உயர்நீதிமன்றங்களில் 59,000 வழக்குகள் நிலுவை

உச்சநீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 59 லட்சத் துக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவை யில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் அளித்த பதிலில்…

Viduthalai

தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள்

தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் அவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் (சென்னை பெரியார் திடல், 12.5.2023)

Viduthalai

திராவிடர்கழக தொழிலாளரணி மாநாட்டு விளக்க பரப்புரை

குமரி, மே 12- தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும்  பெண்கள் , மற் றும் அனைத்துத்  தொழி லாளர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கம் திராவிடர்கழகம்.   தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். இந்த வகையில் திராவிடர்கழ கம் சார்பாக தொழிலா ளர்களின்…

Viduthalai

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

13.5.2023 சனிக்கிழமை காலை 11 மணிஇராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், எழும்பூர், சென்னை1.   பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல் கூடாது.2.   ஜாதிவாரி கணக்கெடுப்பு3.   கிரிமிலேயர் முறை நீக்கப்பட வேண்டும்.4.   பிற்படுத்தப்பட்டோர்க்கு தனி அமைச்சகம்5.   பதவி உயர்வில் இட ஒதுக்கீடு6.   ஓபிசி பிரிவினருக்கு 52 சதவீத இட ஒதுக்கீடு7.…

Viduthalai

பதிலடிப் பக்கம்

ஆளுநரின் பதற்றம்(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) பேராசிரியர்சுவாமிநாதன் தேவதாஸ்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் 04-05-2023 அன்று வெளிவந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி நேர்காணல் அரசியலில் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. காரணம், ஆளுநரின்…

Viduthalai

தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் : ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை,மே 12- தமிழ்நாட்டில் சிறீபெரும்புதூர் தொழிற்சாலையில் பெட்ரோல், டீசல் கார் மற்றும் எலக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (11.5.2023) கையெழுத்தானது.தென்…

Viduthalai

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பதவி ஏற்றதையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக  பதவி ஏற்றதையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை…

Viduthalai

டில்லி மாநில அரசு தொடர்ந்த வழக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம்

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுபுதுடில்லி, மே 12 டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டில்லி அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ''மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் கையில் தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்க…

Viduthalai

ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உள்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்தம்

 உச்சநீதிமன்றம்புதுடில்லி, மே 12- அவதூறு வழக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதித்துறை நடுவர் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். அவரது இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இந்த…

Viduthalai