தாம்பரத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டம்

தாம்பரம், மே 16 - தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் தாம்பரம் பெரியார் நூலக வாசகர் வட்டம் தொடங் கப்பட்டுள்ளது. அதன் முதல் கூட்டம் 14.5.2023 அன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கியது. கூட்டத்திற்கு தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமை…

Viduthalai

செய்திச் சுருக்கம்

தவிர்க்க...பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பான சிவில் பிரச்சினைகளில் மோசடி வழக்குகளை பதிவு செய்வதைத் தவிர்க்க காவல் துறை ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தும்படி காவல்துறை தலைமை இயக்குநருக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கடிதம் எழுதியுள்ளார்.பலகைகள்நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரே…

Viduthalai

காஞ்சிபுரத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள், தொழிலாளர் நாள் விழா!

காஞ்சிபுரம், மே 16- காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் உள்ள எச். எஸ். அவென்யூ பூங்காவில், 14.5.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் இரண்டாம் நிகழ்வாக புரட்சிக் கவிஞர் பிறந்த நாள், தொழிலாளர் நாள் விழா…

Viduthalai

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா, நன்கொடைகளை ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டத்தில் வழங்கினர்

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா, நன்கொடைகளை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டத்தில் வழங்கினர் (13.5.2023)

Viduthalai

சந்திராயனை ஏவி நிலவை ஆய்வு செய்ததன் மூலம் இந்தியா உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது அரசு கல்லூரி மேனாள் மாணவி நிகர் ஷாஜி கருத்து

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மய்ய நிகழ்ச்சி…

Viduthalai

பெண் காவலருக்கு நட்சத்திர விருது

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பாக செயலாற்றியதற்காக முதன் முதலாக இந்த மாதத்திற்கான நட்சத்திர விருது வழங்கப்பட்டது. கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சுப்புராஜா, தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் திறமையாகச் செயல்பட்டு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள்…

Viduthalai

கழகக் களத்தில்… பணிகள் மாற்றம்!

ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்களுக்கு  தலைமைக் கழகத்தால் ஒப்படைக்கப்பட்ட  பொறுப்பு மாவட்டங்களில் சில முக்கிய மாற்றங்கள்1).  இரா. ஜெயக்குமார்தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர்  ஜெயக் குமாருக்கு கூடுதலாக  திருச்சி மாவட்டம்; (அவருக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள்…

Viduthalai

கழகத்தின் முன்னோடி, எழுத்தாளர் ரத்தினகிரி இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு பயனாடை

கழகத்தின் முன்னோடி, எழுத்தாளர் ரத்தினகிரி இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். ரத்தினகிரி - நாடியம்மை இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: வழக்குரைஞர் அமர்சிங், உரத்தநாடு குணசேகரன், மா. அழகிரிசாமி, கலைச்செல்வி, கண்ணன், புலவர் மருதுவாணன்,…

Viduthalai

நன்கொடை

94ஆவது பிறந்த நாள் காணும் மூத்த பெரியார் பெருந்தொண்டர் உடுக்கடி அட்டலிங்கம் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். (ஈரோடு 13.5.2023)

Viduthalai

நன்கொடை

ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ரூ.10,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: வழக்குரைஞர் அருண்.  (13.5.2023)

Viduthalai