பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம், நவ. 4- காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார் பில் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு முகாமினை  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் செல்வம், மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற…

Viduthalai

வருமான வரி சோதனைகள் – தலைவர்கள் கண்டனம்

சென்னை, நவ. 4- பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும்வருமான வரித் துறை சோதனைக்கு அர சியல் தலைவர்கள் கண் டனம் தெரிவித்துள் ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிநாட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும்வருமானவரித் துறை,…

Viduthalai

தருமபுரி அருகே தொல்லியல் துறை சார்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ள பகுதியை பாதுகாக்க வேலி

தருமபுரி, நவ.4- தருமபுரி அருகே பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் அடங்கியுள்ள பகுதியைச் சுற்றி தொல்லியல் துறை சார்பில் பாது காப்பு வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பங்குநத்தம் கிராமத்தின் அருகே 2 சிறு கரடுகள் உள்ளன. இந்த…

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியில் தொடரும் சாதனை!

சென்னையில் மழை என்றதுமே  வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்சென்னை, நவ.4- கனமழையால் மக்கள் பாதிக்காதவாறு தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,சென்னையில் மழை என்றதுமே வெள்ளம்…

Viduthalai

நான்காண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை- ஆனால், மதுரை எய்ம்ஸ் பேராசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வாம்!

மதுரை, நவ.4- பிரதமர்மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கப் படாமல் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்ட மதுரைஎய்ம்ஸ்க்கு பேராசிரியர்கள், விரிவுரையா ளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டப்படும் எனகடந்த 2018 ஆம் ஆண்டு…

Viduthalai

இது ஒரு ‘தினமலர்’ செய்தி: இதுதான் பிஜேபியின் யோக்கியதை

அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்து மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்த சூர்யாசென்னை, நவ.4 தி.மு.க., - எம்.பி., சிவாவின் மகனான சூர்யாவை மீண்டும் தமிழ்நாடு பா.ஜ.,வில் சேர்த்தது, அக்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:தமிழ்நாடு பா.ஜ., தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்,…

Viduthalai

திருநெல்வேலி – பாளையங்கோட்டை: மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில் மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன் உரை

 தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினுடைய கொள்கைகளைப் புகுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்!ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்கவேண்டும்!இதுவே, ஆசிரியரின் தொடர் பரப்புரையின் முக்கிய நோக்கமாகும்!திருநெல்வேலி, நவ.4 தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினுடைய கொள்கைகளைப் புகுத்தவேண்டும் என்ற வகையில் தான் பா.ஜ.க.வினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் கள். அதனைக்…

Viduthalai

10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்ற இரு அவைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் 45 பேர்தான்!

9 ஆண்டுகள் பி.ஜே.பி. ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களோ 141 பேர்!ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஒரே வழி!தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை9 ஆண்டுகால பி.ஜே.பி. ஆட்சியில் நாடாளுமன்றத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை…

Viduthalai

10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்ற இரு அவைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் 45 பேர்தான்!

9 ஆண்டுகள் பி.ஜே.பி. ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களோ 141 பேர்!ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஒரே வழி!தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை9 ஆண்டுகால பி.ஜே.பி. ஆட்சியில் நாடாளுமன்றத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்களை எல்லாம் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு தேர்தலை பா.ஜ.க. சந்திக்கவிருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் கூறியிருப்பதுபற்றி உங்கள் கருத்து?- இல.திருப்பதி, இராஜபாளையம்பதில் 1: மேற்கு வங்க…

Viduthalai