ஈரோடு – சிறப்புத் தீர்மானம் -2
கடந்த 13ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம் ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அனைவரும் எழுந்து நின்று கரஒலி எழுப்பி வரவேற்று வழிமொழிந்தனர்.அத்தீர்மானம் வருமாறு:"சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, வைக்கம்…
அறிவு வளர்ச்சியால் மாற்றம்
கால நிலைக்கும் சமுதாய நிலைக்கும் அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் தானே வகுக்கப்பட வேண்டியவையேயொழிய, ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால், மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள். (நூல்: "வாழ்க்கை துணை நலம்")
இந்தியா முழுமைக்கும் தேவையானது 2024 தேர்தலில் அதை எதிரொலிக்கச் செய்வோம்!
*‘திராவிட மாடல்' விளையாட்டுச் சொல் அல்ல - வினையாற்றும் சொல்!*இப்பொழுது நடக்கும் போராட்டம் என்பது இரு தத்துவங்களுக்குமானது!* ஈரோட்டு வெற்றி - கருநாடகத்தில் எதிரொலித்துள்ளது!* திராவிடர் கழகம் என்பது முகக்கவசம் போன்ற பாதுகாப்பு இயக்கம்ஈரோடு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!ஈரோடு,…
18.5.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) தலைமை: பழ.சேரலாதன் பொருள்: அறிவுவழி காணொலி இயக்கம் 1001ஆம் நிகழ்வு சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) நன்றியுரை: ஆ.வெங்கடேசன்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து..
16.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉காங்கிரஸ் வலுவாக உள்ள இடங்களில் திரிணாமுல் கட்சி ஆதரவு அளிக்கும், மம்தா அறிவிப்பு.தி டெலிகிராப்:👉ஒரே பொருளை மீண்டும் மீண்டும் விற்கவோ, அதே பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லவோ, வகுப்புவாத சீட்டை எப்பொழுதும் விளையாடவோ முடியாது என்பதே பாஜகவுக்கு தேர்தல்…
பெரியார் விடுக்கும் வினா! (977)
சமத்துவ எண்ணம் மக்களுக்குத் தோன்றாமல் இருக்கும் வரையில் உயர் நிலையில் உள்ள உயர் வாழ்வுக்காரர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். கீழ் நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றிவிட்டால் அந்த உயர் வாழ்வுக்கு முடிவுதான் என்னவாய் இருக்க முடியும்? எந்தவிதத் தந்திரத்தினாலாவது…
கருநாடகா தேர்தல் முடிவு: வைகோ கருத்து
கருநாடகா தேர்தல் முடிவுகள், பிஜேபி வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து எறிந்திருக்கிறது. பிஜேபியின் எதேச்சதிகார மதவெறி அரசிய லுக்கு கருநாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டியிருக்கின்றனர். கருநாடகாவில் பிஜேபியை வேரறுக்க மக்கள் சக்தி வெகுண்டு எழுந்தது…
கோவையில் கழகப்பொறுப்பாளர் மறைவு குடும்பத்தினருக்கு பொதுச்செயலாளர் ஆறுதல்
கோவை மண்டல செயலராக இருந்த ச.சிற்றரசு சமீபத்தில் மறைந்தார். சிற்றரசுவின் துணைவியார் வ.ராஜேஸ்வரி மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆறுதல் கூறினார். அருகில் சிற்றரசு அவர்களின் மகன் இரா.சி.பிரபாகரன், சகோதரிகள் கண்ணகி, இசைச்சொல்லி மற்றும்…
நன்கொடை
மருத்துவர் சஅறிவுக்கண்ணு இரண்டாம் ஆண்டு (16.05.2023) நினைவாக 'பெரியார் உலகத்திற்கு' ரூ.15000 நன்கொடை வழங்குகிறோம். (இது வரை பெரியார் உலகத் திற்கு அளிக்கப்பட்டுள்ள நன் கொடை ரூ.3,85,000)- சென்னை பெரம்பூர் இந்தி ராணி சபாபதி குடும்பத்தினர்
சீர்காழி ச.மு .ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சீர்காழி ச.மு . ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி சீர்காழி தென்பாதி ராஜேஸ்வரி திருமண மஹாலில் மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் 15 5 2023 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.…