அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2.3 லட்சம் மாணவர்கள் சேர விண்ணப்பம்
சென்னை, மே 18 தமிழ்நாட்டில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வ முடன்…
கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பவர்கள்மீது குண்டர் சட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, மே 18 கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை யில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், மதுவிலக்கு தொடர்பான கட் டணமில்லா தொலைபேசி எண்ணை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்…
பாராட்டத்தக்க முடிவு: முதலமைச்சராகிறார் சித்தராமையா; சிவக்குமார் துணை முதலமைச்சர் காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
பெங்களூரு, மே 18 சித்தராமையா கரு நாடகா மாநில முதலமைச்சராக பதவி யேற்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அதிகாப்பூர்வமாக இன்று (18.5.2023) அறி வித்துள்ளது.இதுகுறித்த செய்தி வருமாறு:கருநாடகா சட்டசபைத் தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. பிறகு…
அந்துமணி – சிண்டுமணியின் அலறல்!
கேள்வி: இந்த ஆண்டும் தி.மு.க. அரசால் 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியவில்லையே... பதில்: அவர்களால் இனி ஓராண்டும் ரத்து செய்ய முடியாது; ரத்து என்பது அவர்களது தேர்தல் வாக்குறுதி என்பதே உண்மை.- அந்துமணி பதில்கள் ('தினமலர்'), 14.5.2023பார்ப்பனர்களின் ஆசையை வெளிப்படுத்துவதுதானே 'தினமலர்க்'…
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாட்டிற்குப் பேரிடர்!
சொல்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாவின் கணவர் பொருளாதார நிபுணர் சீதாராமன்! சென்னை, மே 18 அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்திய நாட்டிற்குப் பேரிடர் ஏற்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர்…
சாமியார்களின் மோசடிகளைப் பாரீர்!
பெண் சாமியார் என்று வேடங்கட்டி பணத்தைக் குவித்தவர்களுக்கிடையே மோதல்!பக்தியும் - பணமும் கூட்டு பல்லிளிக்கிறது!கரூர், மே 18 சாமியார் என்று ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து - மக்களிடம் பிரச்சாரம் செய்து, பணம் குவித்த பண முதலைகளுக்கும் - சாமியாரிணிக்கும் மோதல்…
கள்ளச் சாராயத்தை ஒழிக்க கிராம அதிகாரிகள் – ஊராட்சி- பேரூராட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை காவல்துறை ஒருங்கிணைப்போடு ஏற்பாடு செய்யலாம்!
கள்ளச் சாராய சாவு எல்லா ஆட்சிகளிலும் - பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது!தமிழ்நாடு முதலமைச்சரின் விரைவான நடவடிக்கையும், மனிதாபிமான உதவியும் பாராட்டத்தக்கது!கள்ளச் சாராய சாவை அரசியல் ஆக்குவது அவலமானது - கள்ளச் சாராயம், விஷச் சாராயத்தை ஒழித்துக் கட்ட கிராம…
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: களத்தில் 21 ஆயிரம் பணியாளர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, மே 17- சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளா கத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தேசிய டெங்கு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (16.5.2023) நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் எழி லன் நாகநாதன், சுகாதாரத்…
இந்தியாவின் போக்கையே மாற்றிய நாள் இன்று!
கோழிக்கோடு கரையோரம் சுமார் 6 நாள்கள் அய்ரோப்பியக் கப்பல் ஒன்று நங்கூரம் பாய்ச்சி நின்றது. அதில் இருந்த நபர்களிடம் கோழிக் கோட்டின் கடற்கரையில் இருந்த அப் பகுதி மீனவர் குழுத் தலைவர்கள் அவர்கள் யார், எங்கு வந்தனர், எதற்கு வந்தனர் என்று…
‘ஜெய் பஜ்ரங் பலி’ : ஆண்டவன் கைவிட்ட பி.ஜே.பி.!
- சிலந்தி -அம்பி : என்ன மாமா இப்படி ஆயிடுத்தே?மாமா : என்னத்தடா சொல்றே?அம்பி : கர்நாடகா எலக்ஷன் முடிவு பி.ஜே.பி.யை புரட்டிப் போட்டுடுத்தே?மாமா : ஆமாண்டா அம்பி; இவ் வளவு படுமோசமா தோத்துடும்னு நாம் நினைக்கல்லே...அம்பி : நம்ப மோடிஜி,…