தமிழ் மருத்துவ மாணவர் மரணம் : உரிய விசாரணை நடத்த ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, நவ.5 ஜார்கண்ட் மாநில முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஜார்க்கண்டில் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர் மதன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ மாணவர் மதன் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாய்…
சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது – டில்லி உயர்நீதிமன்றம் கவலை
புதுடில்லி, நவ.5 சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது என டில்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித் துள்ளது. பீகாரைச் சேர்ந்த 96 வயதான சுதந்திர போராட்ட வீரர் உத்தம் லால்சிங் ஓய்வூதியம் கோரி விண் ணப்பித்துள்ளார். 1983இல் ஓய்வூதியம்…
தீபாவளிக் கொள்ளை நோய் – தந்தை பெரியார்
ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்க ளுடைய உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயானால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத் தத்தையும், செல்வத்தையும், அறிவையும் உறிஞ்சி…
தினமலரின் திமிர்
'தினமலர்' வார இதழில் (5.11.2023) பக்கம் மூன்றில் வெளியிடப்பட்டுள்ள துணுக்கு வருமாறு: "எனக்கு இரண்டு பொண்டாட் டின்னு எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க?" "இனிமேல், மாசா மாசம் 2000 ரூபாய் அனாமத்தா வரப்போகுதுன்னு இப்போ நீங்க சொன்னீங்களே... அதை வச்சு தான்!"குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய்…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (6.11.2023) - திங்கள் மாலை 3 மணிஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும்! கருத்தரங்கம்விசீவி பைசல் மஹால், சிதம்பரம்
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசு
கோயம்புத்தூர், நவ. 5 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சூலூரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
ராமச்சந்திரன் & முரளி ஆடிட்டர் நிறுவனத்தின் திருப்பூர் கிளை சார்பில் 'பெரியார் உலக'த் திற்கு ரூ.15,000 நிதியை ஆடிட்டர் ஜி. நாகார்ஜுனன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
வெறிநாய்போல் சுற்றி வளைப்பதா? அய்.டி. சோதனை குறித்து காங்கிரஸ் தாக்கு
புதுடில்லி, நவ.5 சட்டீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் தோல் வியை தவிர்க்க தனது கடைசி ஆயுதமான அமலாக்கத்துறை நடவடிக்கையை ஏவி வெறி நாய்களைபோல சுற்றி வளைத்து பூபேஷ் பாகெல் நற்பெயரை கெடுக்க பா.ஜ. சதி செய்வதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநில…
மக்களின் பேராதரவுடன் பா.ஜ.வின் பழிவாங்கும் போக்கு முறியடிக்கப்படும் : கே.எஸ்.அழகிரி
சென்னை, நவ.5 மதச்சார்பற்ற கூட்டணியின் ஒற்றுமை மற்றும் மக்களின் பேராதரவுடன் பா.ஜ.வின் பழிவாங்கும்போக்கு முறியடிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (4.11.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் நிச்சயம் பா.ஜ. வெற்றி பெற…
மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மதுரை மாவட்ட தலைவர் பழக்கடை முருகானந்தம் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். (மதுரை - 5.11.2023)
