நிலநடுக்கம்: 2 லட்சம் மக்கள் கடும் குளிரில் திறந்தவெளியில் தூங்குகின்றனர்

காத்மாண்டு, நவ.6 - நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் பேர் வீடின்றி பரிதவிக்கின்றனர். அவர்கள் கடும் குளிரில் திறந்தவெளியில் தூங்கு கின்றனர்.நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் கடந்த 3.11.2023 அன்று நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம்…

Viduthalai

பேராசிரியர் அருணன் எழுதிய “சனாதனம் பற்றி சனாதனிகள் நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிடல்

பேராசிரியர் அருணன் எழுதிய “சனாதனம் பற்றி சனாதனிகள்” நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள்,  பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர் (மதுரை,…

Viduthalai

ஆசிரியர் துணையோடு – நம்முடைய முதலமைச்சர் துணையோடு ஆரியத்தை வேரறுப்போம்!

தனது தள்ளாத வயதிலும் மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு நமக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். அதேபோல், இந்த குலத்தொழில் திணிப்பை எதிர்த்துப் பேச தமிழர் தலைவர் ஆசிரியர் இங்கே வந்திருக்கிறார். ராஜாஜி சொன்னது போல் குலத்தொழிலை மட்டும் நாம் செய்திருந்தால், இன்று…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை

 இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. மோடி ஆட்சியின் ஜனநாயக அவலம்!வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது -அமலாக்கத் துறையை ஏவிவிடுவதுதான் உண்மையான ஜனநாயகமா?வரும் 2024 தேர்தலில் ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெறச் செய்வதுதான் இதற்கு ஒரே தீர்வு!இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. மோடி ஆட்சியின்…

Viduthalai

புற்றுநோயை உண்டாக்கக்கூடிய நச்சு வாயுக்கள் 2 முக்கிய பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பு

புதுடில்லி, நவ. 5- பெட்ரோல் நிலையங்களில் மாசு கட்டுப்பாடு கருவியை பொருத்தாத காரணத்திற்காக, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவற்றுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அப ராதம் விதித்துள்ளது.பெட்ரோல் நிலையங்களில் வாகனத்திற்கு பெட்ரோல்…

Viduthalai

இஸ்ரேல் நடத்தும் பயங்கரவாதத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை உலக சுகாதார அமைப்பின் தலைவர் பேட்டி

இஸ்ரேல், நவ. 5- இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதியில் நிலைமை விவரிக்க முடியாத  வகை யில் உள்ளது. மேலும் மருத்துவ மனைகளை கட்டா யப்படுத்தி மூடுவது  நூற்றுக் கணக்கான நோயாளிகளின் உயிரை ஆபத்தில் தள்ளும் என உலக சுகாதார அமைப் பின்…

Viduthalai

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 1 லட்சம் இந்தியர்கள் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பதே காரணமாம்

புதுடில்லி, நவ. 5 -  அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை ஆவ ணங்கள் இன்றி, சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்றதாக 96,917 இந்தியர்களை அமெரிக்கா கைது செய்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநி…

Viduthalai

“சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவு” அமைச்சர் கே.என்.நேரு

சென்னை, நவ. 5- சென்னை, ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;"சென்னையில் கடந்த மூன்று நாட்களில் 11 செ.மீ மழை பெய்தது. இருந்தாலும், தேங்கியிருந்த மழை நீர் அனைத் தும் ஒருமணி நேரத்தில் வடிந்துவிட்டது. மழைநீர்…

Viduthalai

அய்.அய்.டி. பனாரஸ் பல்கலைக்கழக விடுதி மாணவியிடம் பாலியல் வன்முறை

லக்னோ, நவ. 5- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி யில் நவம்பர் 2 அன்று நள்ளிரவு  1.30 மணிக்கு அய்.அய்.டி. பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தினுள், விடுதி மாணவியை இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள்  வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்முறையில்…

Viduthalai

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி நீர் திறப்பதை உறுதி செய்வது, ஒன்றிய அரசின் கடமை: வைகோ அறிக்கை

சென்னை, நவ. 5- மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது,காவிரி மேலாண்மை ஆணை யக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டில் லியில் 3.11.2023 அன்று நடைபெற் றது.அதில் த‌மிழ்நாடு அரசின்…

Viduthalai