காஞ்சிபுரம் வடக்குப் பட்டு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்

காஞ்சிபுரம், மே 21 வாலாஜாபாத் அருகே உள்ள வடக்குப்பட்டு பகுதியில் 2ஆ-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கினர் தொல்லியல் துறையினர்.   முதல் கட்ட அகழ்வாய்வில் கற்கால கருவிகளை தயார் செய்யும் இடமாக இப்பகுதி இருந்திருக்கலாம் என்பதற்கான சில சாத்தியக் கூறுக ளுடன்…

Viduthalai

சென்னையில் குண்டர் சட்டத்தில் 23 பேர் கைது

சென்னை, மே 21 நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்…

Viduthalai

கருநாடக மாநில அரசு பதவி ஏற்ற நாளிலேயே அய்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆணை

பெங்களூரு, மே 21 கருநாடக தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற் றுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் சித்தராமையா,  நேற்று (20.5.2023) வெளியிட்டார். கருநாடக முதலமைச்சராக பொறுப்பேற்ற சித்தராமையா,  துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது அமைச்சரவை சகாக்களுடன் நேற்று பிற்பகலில் பெங்களூருவில்…

Viduthalai

கருநாடக மாநிலம் – சித்தராமையா பதவி ஏற்பு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட ஆறு முதலமைச்சர்கள் பங்கேற்பு

பெங்களூரு, மே 21  பெங்களூருவில் நேற்று (20.5.2023) நடைபெற்ற  விழாவில் கருநாடக மாநிலத்தின் 24-ஆவது முதல் வராக பதவியேற்றார் சித்தராமையா. துணை முதலமைச்சராக    டிகே சிவகுமார் பதவியேற்றார். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து…

Viduthalai

ஆலையில் இருந்து கல்வி நிறுவனங்களை எவ்வளவு தூரத்தில் துவங்கலாம்? குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

சென்னை, மே 21- தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கல்வி நிறுவனங்களை துவங்கலாம் என எந்த விதியும் இல்லாத தால், அதுகுறித்து பரிந் துரைகளை வழங்க குழு அமைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியை…

Viduthalai

மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கிடைக்க விருந்தோம்பல் பயிற்சி அளிக்க ஒப்பந்தம்

 சென்னை, மே 21 -   சென்னையில் உணவகங்களை நடத்தி  வரும் ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் நிறுவனம் விருந் தோம்பல் துறையில்  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க  மணிப்பால் பல்கலைக்கழகத்தின் ஒட்டல் மேலாண்மை பயிற்சிப் பள்ளியுடன்  ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  மணிப்பால் நிகர்நிலை பல்கலைக்கழகம் அய்.டி.சி. ஓட்டல்களின்…

Viduthalai

தொழில் முனைவோர்களின் முதலீட்டை அதிகரிக்க நிதி சேவை

சென்னை, மே 21 - தொழில் முனைவோர்களுக்கு சாத்தியமுள்ள வருவாய் வளர்ச்சியிலிருந்தும் மற்றும் மதிப்பீடை மறுதர நிலை செய்வதனால் கிடைக்கிற ஆதாயத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட பரோடா பி.என்.பி.பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் நபர்களுக்கு…

Viduthalai

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் விரைவில் தொடக்கம்

சென்னை, மே 21 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்கவும் மதுரை, கோவை, திருச்சி மற்றும் நீலகிரியில் 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். ஆதிதிராவிட…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழர் தலைவருக்கும் நன்றி! காத்திருப்புப் போராட்டம் முடிந்தது

ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் 15.4.2023 முதல் 18.5.2023 வரை நடைபெற்றதில் 17.5.2023 அன்று எங்கள் கோரிக்கையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தெரிவித்தோம். தற்போது  எங்கள் காத்திருப்புப் போராட்டம் முடிந்தது. அதில் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள் கீழ்க்கண்டவாறு அறிவிப்பை…

Viduthalai

ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல் : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா

கொல்கத்தா, மே 21 நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் அனைத்தும் புழக் கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு…

Viduthalai