அசாம் ரைபிள்ஸ் படையில் பணி வாய்ப்பு

துணை ராணுவப்படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையில், காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன் பிரிவில் பீகார் 15, உத்தரபிரதேசம் 13, மணிப்பூர் 13, மிசோரம் 10, மஹாராட்டிரா 8, அசாம் 8, ஆந்திரா 8, தமிழ்நாடு 5…

Viduthalai

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் (பெல்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: சூப்பர்வைசர் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல் 30, சிவில் 30, எச்.ஆர்., 15 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப் பெண்ணுடன் எச்.ஆர்., பணிக்கு…

Viduthalai

மதுரை பீபிகுளம் மக்களுக்கான வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டி தமிழர் தலைவரிடம் வேண்டுகோள்

மதுரை பீபி குளம் நேதாஜி மெயின் ரோடு மற்றும் முல்லை நகர் பகுதிகளில் 50 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களை நீர்நிலை புறம்போக்கு என்று வெளியேறச் சொல்லும் நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை (Review) செய்ய வேண்டியும், மக்கள் வசிக்கின்ற பகுதியாக…

Viduthalai

ஒன்றிய அமைச்சர் நரேந்திர தோமரின் மகன்பல கோடி ரூபாய் லஞ்சம் கேட்கும் காட்சிப் பதிவு மத்தியப்பிரதேசத்தில் வெளியானது

மொரேனா, நவ.8 பல கோடி ரூபாய் கேட்டு ஒன்றிய அமைச்சரின் மகன் பேசும் காட்சிப் பதிவு வைரலாகியுள்ளது. ம.பி. சட்ட பேரவைக்கு தேர்தலில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டிம்னி என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். நரேந்திர தோமரின் மகனான…

Viduthalai

மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

புதுடில்லி,நவ.8 டில்லி, ராஜஸ்தான், குவாஹாட்டி ஆகிய 3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் 6.11.2023 அன்று பரிந்துரைத்தது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ்…

Viduthalai

டில்லியில் 756 கிலோ பட்டாசுகள் பறிமுதல்

புதுடில்லி, செப். 8 தலைநகர் டில்லியில், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக தடையை மீறி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்ப வர்களை கைது செய்து, பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 1…

Viduthalai

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு சத்தீஸ்கரில் 71%, மிசோரமில் 77% வாக்குப்பதிவு

ராய்ப்பூர் / அய்ஸ்வால், நவ.8 சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று (7.11.2023) தேர்தல் நடைபெற்றது. இதில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின. மிசோரமில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கு நடை பெற்ற தேர்தலில் 77.04 சதவீத வாக்குகள் பதிவாகின. மத்தியப்…

Viduthalai

அதிர்ச்சித் தகவல் – பீகாரில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 42% ஏழைகள் 65 விழுக்காடாக இடஒதுக்கீடு அளிக்கப்படும்

பாட்னா, நவ.8 பீகாரில் எஸ்சி, எஸ்டி குடும்பங்களில் 42% குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்கின்றன என்று ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் ஆட்சி நடத்தும் அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய தளம் கூட்டணி அரசு சார்பில் கடந்த 2022ஆ-ம் ஆண்டு ஜூனில் ஜாதிவாரி…

Viduthalai

புதிய தலைமை தகவல் ஆணையர் பதவியேற்பு

புதுடில்லி, நவ.8 நாட்டின் தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்த யஷ்வர்தன் குமார் சின்ஹா, கடந்த அக்டோபர் மாதம் ஓய்வுபெற்றார். இதையடுத்து தகவல் ஆணையராக பணியாற்றி வந்த ஹீராலால் சமாரியா, புதிய தலைமை தகவல் ஆணையராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத்…

Viduthalai

கல்வியும், மருத்துவமும் தான் ‘திராவிட மாட’லின் இரு கண்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, நவ.8 கல்வியும் மருத்துவமும் தான் 'திராவிட மாட'லின் இரு கண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நான் முதல்வன், மருத்துவ காப்பீட்டு திட்ட செயல்பாடுகள் இருப்பதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று (7.11.2023) வெளியிட்ட சமூக ஊட கப்பதிவில் கூறியிருப்பதாவது: "கல்வியும்,…

Viduthalai